கர்நாடகாவில் கட்டிடம் இடிந்த விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலி

Published:

கர்நாடகா மாநிலம் ஹுப்ளி என்ற பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாயினர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img