இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி கே20, ரெட்மி கே20 புரோ

redmi k20 - 2026

சியோமி நிறுவனம் தற்போது புதிதாக ரெட்மி கே20 மற்றும் கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நாளை இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இதிலுள்ள அடிப்படை சிறப்பம்சங்கள், ஆஃபர்கள் பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

ரெட்மி கே20: ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை 21,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசசர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6.39 இன்ச் அமோலெட் திரை, கொரிலா கிளாஸ் 5 உள்ளது. பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

48MP + 13MP + 8MP ஆகிய மெகா பிக்சலுடன் பின்பக்கத்தில் கேமரா உள்ளது. செல்பிக்காக 20 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா தனியாக உள்ளது. மேலும், இன்-டிஸ்ப்ளே விரல் ரேகை சென்சார், 18W ஃபாஸ்ட் சார்ஜ், 4000 mAh பேட்டரி சக்தி, 3.5 mm ஹெட்போன் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்,64ஜிபி மெமரி வேரியண்டின் விலை 21,999 ரூபாய் என்றும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 23,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

ரெட்மி கே20 புரோ: ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 27,999 ரூபாயாகும். இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசசர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6.39 இன்ச் அமோலெட் திரை உள்ளது. பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

48MP + 13MP + 8MP ஆகிய மெகா பிக்சலுடன் பின்பக்கத்தில் கேமரா உள்ளது. செல்பிக்காக 20 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா தனியாக உள்ளது. மேலும், இன்-டிஸ்ப்ளே விரல் ரேகை சென்சார், 27W ஃபாஸ்ட் சார்ஜ், 4000 mAh பேட்டரி சக்தி, 3.5 mm ஹெட்போன் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி வேரியண்டின் விலை 27,999 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 30,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு ரெட்மி கே20, ரெட்மி கே 20 ப்ரோ இரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை பிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கலாம். ஐசிஐஐ வங்கி மூலமாக இந்த ஸ்மார்ட்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories