சற்றுமுன்

Homeசற்றுமுன்

ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

கவிஞர் தாமரை தர்ணா போராட்டம் இன்றும் தொடர்கிறது

சென்னை: தன்னை விட்டு திடீரென ஓடிப் போன கணவர் தியாகுவை சேர்த்து வைக்கக் கோரி, நேற்று காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார் திரைப் படக் கவிஞர் தாமரை. இந்நிலையில்,...

குறைவான இலக்குதான்: ஆனாலும் நியூஸாந்து போராடி வெற்றி

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற - ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் குறைவான இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த...

151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா: வெற்றிப் பாதையில் நியூசிலாந்து

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 151...

திஹார் சிறையில் ஸ்ரீசாந்தை கொல்ல முயற்சி நடந்ததாக குடும்பத்தினர் தகவல்

ஐபில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நடத்தும்...

பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக் கோரி பாடலாசிரியர் தாமரை தர்ணா

சென்னை: ஓடிப் போன தன் கணவரை சேர்த்து வைக்கக் கோரி கவிஞரும் திரைப் பாடலாசிரியருமான தாமரை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்,. இது குறித்து அவர் எழுதியதாக கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு...

தமிழக மீனவர்கள் 66 பேர் கைது விவகாரத்தில் இலங்கையை எச்சரிக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ் இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ...

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் யார் என அடையாளம் தெரியாமல் குழப்பம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப் படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சிறைபிடித்தனர். 5 படகுகளில் இருந்த...

தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதுகின்றன. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, லீக் சுற்றின் 19 வது...

ரசிகர்களுடன் நடிகர் ரஜினி காந்த் திடீர் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 35-வது திருமண நாளை ஒட்டி போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்தார். இவரது. இந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ....

ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது: பாரிவேந்தர்

சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று ஐக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 2015 – 2016...

ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்: தமிழிசை சௌந்தர்ராஜன்

சென்னை: ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால்...

வங்கதேசத்துடனான போட்டி: இலங்கை அணி 92 ரன்னில் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஏ பிரிவு லீக் சுற்று 18வது போட்டியில், வங்கதேசத்துடன் மோதிய இலங்கை அணி, 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற...

SPIRITUAL / TEMPLES