சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: முதல் அரையிறுதி ஆட்டம்; கொல்கத்தா வெற்றி!

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ஹைதராபாத் அணி 24.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

தேமுதிக.,வினர் சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: நடப்பு கூட்டத் தொடர் முழுவதிலும் பங்கேற்க தேமுதிக., உறுப்பினர்களுக்கு தடை விதித்து பேரவைத் தலைவர் இட்ட உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ...

இளைஞர்களிடையே காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவைப் பார்த்தால் எங்களாலேயே நம்பமுடியவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தூத்துக்குடி: இளைஞர்களிடையே காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவைப் பார்த்தால் எங்களாலேயே நம்பமுடியவில்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உற்சாகமாகக் கூறியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில்...

கூட்டத்தொடரில் சஸ்பெண்ட்: தேமுதிக.,வினர் தர்ணா போராட்டம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் பங்கேற்க இயலாதபடி, கூட்டத்தொடர் முழுவதும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அக்கட்சியின் உறுப்பினர்கள் மோகன்ராஜ், சந்திரகுமார் ஆகியோர் அடுத்த கூட்டத் தொடரில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: தங்கம் விலை இன்று சவனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. புதன்கிழமை நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. தங்கம்-வௌ்ளி...

ரூ.1 கோடி பரிசு என எஸ்.எம்.எஸ் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி!

கரூர்: கரூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளதாக செல்பேசியில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ரூ. 9 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

உலகக் கோப்பை: யுஏஇ அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று (8வது) ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யுஏஇ அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு...

பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றம்: தொடர் முழுதும் சஸ்பெண்ட்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இருந்து தே.மு.தி.க., உறுப்பினர்கள் அனைவரும் அவைத்தலைவர்  உத்தரவின் பேரில் இன்று வெளியேற்றப்பட்டனர். சட்டப் பேரவையில் இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜ் சிட்டிசன் என்ற...

சச்சினுடன் சாப்பிடலாம்: கட்டணம்தான் ரூ.1.5 லட்சம்!

சிட்னி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் அமர்ந்து உணவு உண்ண ஒரு வி.ஐ.பி. டின்னர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல நட்சத்திர உணவகம் ஒன்று....

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்!

ராமநாதபுரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் மீ்ண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று, 10-க்கும் மேற்பட்ட மீ்ன்பிடி படகுகள் மூலம் கடலுக்கு மீன்...

வெற்றிச் சின்னமாக ஸ்டம்ப்களை இனி யாரும் எடுத்துச் செல்ல முடியாது!

கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் அணி வீர்ர்கள் ஸ்டம்பை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில், இந்திய கேப்டன் தோனிக்கு இது ஒரு பழக்கமாகவே இருந்துள்ளது....

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது. முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 267...

உதகை அருகே ஆட்கொல்லி புலி சுட்டுக் கொலை

உதகை: நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். ...

SPIRITUAL / TEMPLES