சென்னை: தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னையான, தன் கணவர் தியாகுவுடன் சேர்த்து வைக்கக் கோரி திரைப் படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார். மூன்றாவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை அவர் தொடர்கிறார். இந்நிலையில், தமிழ் ஆர்வலர்கள் அவருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள தாய் உயர்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை கவிஞர் தாமரையுடன் போராட்டத்தில் நேற்று முதல் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்: [su_permalink id=”3275″ target=”blank”][/su_permalink][su_divider] [su_permalink id=”3273″ target=”blank”][/su_permalink][su_divider] [su_permalink id=”3206″ target=”blank”][/su_permalink][su_divider]
3வது நாளாகத் தொடரும் கவிஞர் தாமரையின் போராட்டம்: தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு
Popular Categories


