சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

நீங்கள் சொல்வதை செய்யும்.. இப்படி பயன்படுத்துங்க..!

இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது, இப்போது உங்கள் குரலின் அடிப்படையில் எந்த வேலையையும் செய்யலாம்.இதைக் கருத்தில் கொண்டு அலெக்சா போன்ற கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​கூகுள் தனது அசிஸ்டண்ட் சேவையையும் தொடங்கியுள்ளது.அதன் பெயர்...

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்..

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.பாப்புலர் பிரண்ட்...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு-நால்வர் பலி..

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலநிலைநில நேற்று மீண்டும் மருத்துவ மணை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துறை துணைத் தலைவர்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய இடுகை தொடர்ச்சிஉலக ஆசிரியர் 1939-40ல் அப்போதைய திருவிதாங்கூர் மாநிலத்தில் காலடியில் சில மாதங்கள் தங்கியிருந்த போது, ​​திருவிதாங்கூர் அரசு அவர் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.பணியில் இருக்கும் போது கூட...

திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்த வாலிபர் சாவு..

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் காங்கேயம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்...

PFI அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: PMLA விதிகளின் கீழ் ED நடவடிக்கை..!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் வங்கிக் கணக்குகளை

திருச்சியில் அண்ணாமலை..

திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்ற பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று  திருச்சியில்செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் கூறியதாவது,கடந்த 8...

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது..

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓமலூர் காவல்துறையினர் வாகன சோதனையின் போது, துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை...

வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைவு..

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைந்துள்ளநிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை எப்போது குறையும் என இல்லத்தரசிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.சர்வதேச சந்தையில்...

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 25 பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்பாக்கத்தில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடிந்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் என்னென்ன...

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 1000த்தை தாண்டியது. அங்கு நேற்று புதிதாக ௧,197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் 7.07 சதவீதமாக உள்ளது. இப்போது...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் மழை ..

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக பகுதியின் மேல் அடுக்கில் நிலவக்கூடிய காற்றின்...

SPIRITUAL / TEMPLES