24-03-2023 11:27 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்விநாயக சதுர்த்தி: வழக்கம் இல்லாதவர்கள் புதிதாக பூஜையை தொடங்கலாமா?!

    To Read in other Indian Languages…

    விநாயக சதுர்த்தி: வழக்கம் இல்லாதவர்கள் புதிதாக பூஜையை தொடங்கலாமா?!

    vinayakar-pooja1

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஆன்மீக கேள்வி பதில்!

    கேள்வி: விநாயக சதுர்த்தியை செய்யும் சம்பிரதாயம் இல்லாதவர்கள் கூட புதிதாக தொடங்கி செய்யலாமா?

    பதில்: விநாயக சதுர்த்தி விரதத்தை அனைவரும் செய்யலாம். பொதுவாக விநாயக பூஜை செய்யும் சம்பிரதாயம் இல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டில் பழக்கமில்லை என்றாலும் கூட புதிதாக தொடங்கிச் செய்வதில் தவறு எதுவும் இல்லை. ஏனென்றால் சர்வ மத சம்மதமானது விநாயக சதுர்த்தி விரதம்.

    சில விரதங்களை வீட்டில் பழக்கம் இல்லை என்றால் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. உதாரணத்திற்கு அனந்த பத்மநாப விரத கல்பம் போன்றவற்றை அவர்கள் வீட்டு சம்பிரதாயத்தில் இருந்தால் மட்டுமே தொடர்ந்து செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் விநாயக சதுர்த்தி விரதம் இதுவரை செய்யாதவர்கள் கூட தெய்வ பக்தி உள்ளவர்கள் கட்டாயம் புதிதாகத் தொடங்கலாம். செய்ய ஆரம்பித்தால் அதுவே சம்பிரதாயமாக மாறும். பின்னர் வரும் தலைமுறையும் தொடரலாம்.

    கணபதி வழிபாடு என்பது அனைத்து சம்பிரதாயங்களிலும் பிரதானமானது, முக்கியமானது.

    தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா. தமிழில்: ராஜி ரகுநாதன்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    4 + 15 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...