உ.வே.சாமிநாத ஐயர்… தமிழ்ப் பணி – ஒரு புரிதல்!

uvesa iyer - 2026

கீழே காணும் பத்து பாட்டு என்பவை தமிழகம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எப்படி இருந்தது என்பதை பற்றிய குறிப்புகள் கொண்டது ..

இதை மீட்டு குடுத்தவர் உ வே சா அவர்கள் , சரி யாரோ வைத்து இருந்த பழைய சுவடியை வாங்கி வந்து பிரிண்ட் அடிச்சு குடுத்தார் என நான் பல காலம் நினைத்து இருந்தேன் !! (just a compiler) ஆனால் விசயம் அது இல்லை ..

இந்த பத்து பாட்டு என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொகுத்து அதற்க்கு நச்சினார்க்கினியர் என்பவர் உரை எழுதி 1870 களில் ஒரே ஒரு ஓலை சுவடி மட்டுமே கிடைக்கபெற்றது .. பாடல்கள் கிடைக்க வில்லை !!!

இந்த பத்து பாட்டில் திருமுருகாற்றுப்படை மட்டும் பலரிடம் சுவடி இருந்தது .. காரணம் அது பக்தி பாடல்கள் .

மீதம் இருக்கும் பாடல்களை தேடினார் .. அதில் சீவக சிந்தாமணி யில் மதுரை காஞ்சி பற்றிய குறிப்புகள் இருந்தன ஆனால் பாடல்கள் ???

“ரெண்டு பிரதிகள் பல பக்கங்கள் இல்லாமல் கிடைத்தன , அதை சிறிது ஒரு மொழியும் தொடர்மொழியுமாக அமைந்த மூல பதங்களை இணைத்து எனது சிற்றறிவிற்கு எட்டிய மட்டும் அடி வரையறை செய்து , உரை ஆசிரியர் இலக்கண உரைகளின் மேற்கோளாக சில பகுதிகள் இவற்றின் மூலங்களை இணைக்க பேரு உதவியாக இருந்தது “

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இது ஒரு வகை “reverse engineering in literature” வெறும் உரையை கொண்டு … பல பிட் பிட்டாக இருந்த பாடல்களை உயிர் ஊட்டி இருக்கிறார் ..

இந்த பத்து பாட்டில் …

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஓணம் பண்டிகை கொண்டாப்பட்ட விசயம் “மதுரை காஞ்சியில் 590-600 வரிகளில் சொல்லப்பட்டு இருபது தெரிகிறது

“கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் 590

மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி 595″

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கட் தேறல் மகிழ் சிறந்து திரிதரக், (590 – 599)

Meanings:

கணம் கொள் அவுணர்க் கடந்த – destroyed groups of Avunars, 
பொலந்தார் மாயோன் – Thirmal with gold garland, மேய ஓண நன்னாள் – the day of his birth,

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

கோணம் தின்ற – ruined by curved swords/goads, இது திருமாலின் சுதர்சன சக்கரம் – விஜி

வடு ஆழ் முகத்த – with faces with deep scars,

சாணம் தின்ற – scarred by weapons,

சமம் தாங்கு தடக்கை – big hands that bore battles,

மறம் கொள் சேரி – neighborhood/village/settlement of brave warriors,

மாறு பொரு செருவில் – in battle fought because of differences,

மாறாது – unchanging,

உற்ற வடுப்படு நெற்றி – forehead with scars,

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் – great warriors who desire war with strands of bee-buzzing flowers,

கடுங்களிறு ஓட்டலின் – since they rode/goaded the fierce elephants,

காணுநர் – spectators, 
இட்ட – laid down,

நெடுங்கரைக் காழகம் – dark colored long cloth boundaries,

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

நிலம் பரல் உறுப்ப – pebbles on the ground hurt,

கடுங்கட் தேறல் மகிழ் சிறந்து திரிதர – roamed happily after drinking strong liquor

இரண்டாயிரம் வருடம் முன்பாக தமிழ் .. இதன் உரையை படித்து அசந்து போனேன் ..

மஹா விஷ்ணுவை பற்றிய தமிழ் என்னை அசர வைத்து விட்டது .. ஒவ்வரு வரியும் மிரட்டுது !!

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories