Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: நல்ல, தீய சகுனங்கள்!
சகுனம் - 1சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறுசூகரம் கீரி கலைமான்துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகைசொற்பெருக மருவும் ஆந்தைவெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்விளங்கும்இரு நா உடும்புமிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்வெற்றியுண் டதிக நலம்ஆம்;ஒல்லையின் வழிப்பயணம்...
அறப்பளீஸ்வர சதகம்: புத்தாடை புனைய ஏற்ற நாள்!
கோடி உடுக்கும் நாள்கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்கட்டலாம் புதிய சீலை;கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்கடிதுநனை வுற்றொ ழிதரும்;குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரியகுருதிவா ரந்த னக்கு;கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;குருவார மதில ணிந்தால்,மறைபடா தழகுண்டு,...
அறப்பளீஸ்வர சதகம்: கற்புக்கரசிகள்!
கற்பு மேம்பாடுதன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்தனக்கிணங் காத நிறையாள்,தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்சாபம் கொடுத்த செயலாள்,மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனதுமகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடிவாள்மாலை யான கனிவாள்,நன்னதி படிந்திடுவ தென்னஆர்...
அறப்பளீஸ்வர சதகம்: அரிதிலும் அரியவர்!
அரியர்பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!பாடுவோர் நூற்றில் ஒருவர்!பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாதுபாடிப்ர சங்க மிடுவோர்!இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!இதையறிந் திதயம் மகிழ்வாய்ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவேஇலக்கத்தி லேயொ ருவராம்!துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்தூயர்கோ...
அறப்பளீஸ்வர சதகம்: நன்னெறியில் நிற்பவர்!
இவையே போதும்பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்பூவலம் செயவேண் டுமோ?பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்புகழ்அறம் செயவேண் டுமோ?நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்நல்லறம் செயவேண் டுமோ?நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒருநதிபடிந் திடவேண் டுமோ?மெய்யாநின் அடியரைப் பரவுவோர்...
அறப்பளீஸ்வர சதகம்: கெடுவது..!
கெடுவனமூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,மூதரண் இலாத நகரும்,மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகைமோனையில் லாத கவியும்காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்லகரையிலா நிறையே ரியும்,கசடறக் கற்காத வித்தையும், உபதேசகாரணன் இலாத தெளிவும்,கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாதகோதையர்செய்...
அறப்பளீஸ்வர சதகம்: உலகில் வீணர்!
வீணர்வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரைவிரும்புவோர் அவரின் வீணர்!விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறைவிரகிலோர் அவரின் வீணர்!நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!நாடி அவர் மேற்கவி சொல்வார்நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரேநரரைச் சுமக்கும் எளியோர்!தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்சேரொரு...
அறப்பளீஸ்வர சதகம்: இவற்றில் உயர்ந்தது இல்லை..!
உயர்வு இல்லாதவைவேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமகமேருவுக்கு அதிக மலையும்,வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிகமேதினியில் ஓடு நதியும்சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,சூழ்கனற் கதிக சுசியும்தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,சுருதிக் குயர்ந்த கலையும்,ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும்,...
அறப்பளீஸ்வர சதகம்: ஊழ்வினைக்கு தப்பார்!
ஊழ்வலிகடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்காணும் படிக்கு ரைசெய்வர்,காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்காயத்தின் நிலைமை அறிவார்,விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்விடாமல் தடுத்த டக்கிமேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டிவிண்மீதி னும்தா வுவார்,தொடலரிய பிரமநிலை காட்டுவார்,...
அறப்பளீஸ்வர சதகம்: பிறப்பால் அமைவது..!
பிறவிக்குணம் மாறாதுகலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,கல்வியும், கருணை விளைவும்,கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,கனரூபம் உளமங் கையும்,அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,ஆண்மையும், அமுத மொழியும்,ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்ஆகிவரும் அன்றி, நிலமேல்நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது...
அறப்பளீஸ்வர சதகம்: இதற்கு இது சான்று!
உண்மையுணர் குறிசோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரியசூழ்கிரக ணம்சாட்சி ஆம்!சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதருதூயமாத் திரைசாட்சி ஆம்!ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்காளடிமை யேசாட்சி ஆம்!அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்அரிச்சுவடி யேசாட்சி ஆம்!நாதனே மாதேவன் என்பதற்...
அறப்பளீஸ்வர சதகம்: யார் மருத்துவன்..?
மருத்துவன்தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடுசரீரலட் சணம்அ றிந்து,தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்தமதுவா கடம்அ றிந்துபேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்பிரயோக மோடு பஸ்மம்பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்பேர்பெறுங் குணவா கடம்சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டுதூயதை...