Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: உண்ணும் இலை!
உண்டியிலையும் முறையும்வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்திமாப்பலாத் தெங்கு பன்னீர்மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசுவனசம் செழும்பா டலம்தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்சகதேவம் முள்மு ருக்குச்சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலைதனினும்உண் டிடவொ ணாதால்;தாழ்விலாச் சிற்றுண்டி...
அறப்பளீஸ்வர சதகம்: இவை மாணிக்கம்!
மாணிக்கங்கள்சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கானதுரகம்ஓர் மாணிக் கம்ஆம்;சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுளதுரையுமோர் மாணிக் கம்ஆம்;பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடையபாவையோர் மாணிக் கம்ஆம்;பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்உசிதனோர் மாணிக்...
அறப்பளீஸ்வரர் சதகம்: ஏழு தீவும் ஏழுகடலும்..!
தீவும் கடலும்நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவுலட்சம்யோ சனை;இ தனையேநாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்நற்கழைச் சாற்றின் கடல்;மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்மிகுமதுக் கடல்;அ தனையேவிழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்;...
அறப்பளீஸ்வர சதகம்: பூப்படைந்த இராசி பலன்!
பூப்பு இலக்கிணம்வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்மாறாது விபசா ரிஆம்;வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்வலிதினிற் பிறரை அணைவாள்;சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்சீர்பெறுவள் கன்னி யென்னில்;செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்தேளினுக் குத்; தனுசுஎனில்நெறிசிதைவள், பூருவத்...
அறப்பளீஸ்வர சதகம்: பெண் பூப்படைந்த வார பலன்..!
பூப்பு வாரம்அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்கானகற் புடைய ளாவாள்;அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்திஅளவில்பைங் குழவி பெறுவாள்;திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடுசிறுவரைப் பெற்றெ டுப்பாள்;சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;திருவுமுண் டாயி ருப்பாள்;கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு...
அறப்பளீஸ்வர சதகம்: வாரத்தின் எந்த நாள் விருந்துக்கு ஏற்றது..!
விருந்து வாரம்செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்செய்யொணா துண்ணொ ணாது;திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்செவ்வாய் விருந்த ருந்தார்;பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்பொன்னவற் கதிக பகைஆம்;புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்போனவுற வுந்தி ரும்பும்;மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்;...
அறப்பளீஸ்வர சதகம்: வீடு புக ஆகும் மாதம்!
மனை கோலுவதற்கு மாதம்சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்செல்வம்உண் டதினும் நலமேசேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்தீயிட்ட தானி யாகா;வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்வீறல்ல; ஆவ ணிசுகம்;மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;மேன்மையுண் டைப்ப சிக்கே;உத்தமம்...
எங்கள் ஆசான் கி.வா.ஜகந்நாதன்..!
அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்… நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு
அறப்பளீஸ்வர சதகம்: நல்லவற்றில் குற்றம்!
நற்பொருளிற் குற்றம்பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்பேனமே தோட மாகும்!பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமேபெரிதான தோட மாகும்!சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்றசீற்றமே தோட மாகும்!தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்றுசெய்வதவர் மேல்தோ டமாம்!தாராள...
அறப்பளீஸ்வர சதகம்: விலக்க வேண்டிய உணவுகள்..!
உணவில் விலக்குகைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்காராக் கறந்த வெண்பால்காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறுகாந்திக் கரிந்த சோறு,செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,தென்னை வெல்லம் லாவகம்,சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடுசிறப்பில்வெண் கத்த...
அறப்பளீஸ்வர சதகம்: எதிர் வர நலம்..!
சகுனம் - 3தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,தவசி, சந்நாசி, தட்டான்,தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,தட்டைமுடி, மொட்டைத் தலை,கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,கதித்ததில தைலம், இவைகள்காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,கனி, புலால் உபய...
அறப்பளீஸ்வர சதகம்: போகும் வழிக்கு நல்சகுனம்!
சகுனம் - 2நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கைநாவிசிக் சிலியோந் திதான்நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதிநாடரிய சுரபி மறையோர்வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்வழிப்பயணம் ஆகை நன்றாம்;மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,வாய்ச்சொல்வா வாவென் றிடல்,தருவளை தொனித்திடுதல்,...