Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: அரசவைக்கு தகுதியுடையோர்..!
தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,சாலமேல் வருக ருமமும்தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்தானாதி பதியா குவான்;மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,வாழ்குடி படைத்தி றமையும்,மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்வளமான மதிமந் திரி;துன்னிய படைக்குணம்...
அறப்பளீஸ்வர சதகம்: உழவின் சிறப்பு!
வேளாளர் சிறப்புயசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்இயற்றிநல் லேர்பெ றுவதும்,இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்டென்றும்நல் லேர்பெ றுவதும்,வசனாதி தப்பாது தனதா னியந் தேடிவசியர்நல் லேர்பெ றுவதும்,மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிகவளமைபெற் றேர்பெ றுவதும்,திசைதோறும் உள்ளபல...
அறப்பளீஸ்வர சதகம்: வணிகர் சிறப்பு!
வணிகர் சிறப்புநீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!நெடிதுதூ ரந்தி ரிந்தும்நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடிநீள்நிலத் தரசு புரியும்வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;வருமிடம் வராத இடமும்மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிடவளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்அளவில்பற்...
அறப்பளீஸ்வர சதகம்: ஆட்சியாளர் சிறப்பு!
அரசர் சிறப்புமனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாடவரும்அதிக ரணவீ ரமும்,வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,வாசிமத கரியேற் றமும்,கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,கைகண்ட போர்ப்ப டைஞரும்,கசரத பதாதியும், துரகப்ர வாகமும்கால தேசங்க ளெவையும்இனிதாய் அறிந்ததா...
அறப்பளீஸ்வர சதகம்: மறையோர் சிறப்பு!
மறையோர் சிறப்புஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதிஒன்றுதப் பாது புரிவார்;உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்ஒருமூன்றி னுக்கும் மறவாதாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்அதிதிபூ சைகள்பண் ணுவார்;யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்இன்றியே செய்து வருவார்;பேராசை கொண்டிடார்;...
அறப்பளீஸ்வர சதகம்: பயனற்றவை!
பயனிலாதவைசமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்சார்பொழுது இலாத கிளைஏன்?சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவருசமரத்திலாத படைஏன்?விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்வேளைக்கிலாத சுடர்ஏன்?வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்வேளைக் கிலாத கலைஏன்?தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?சரசத் திலாதநகை...
அறப்பளீஸ்வர சதகம்: மழைக்குறிப்பு!
மழைநாள் குறிப்புசித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்லசீரான பரணி மழையும்,தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்சேரும்நா லாநா ளினில்ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்ஓங்கும்ஏ காத சியினில்ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,உண்டா யிருந்தாடியில்பத்திவரு...
அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!
ஏது?பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?பொங்குபசி யுள்ள பேர்க்குப்போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டுபொதுமாதர் வலைவி ழியிலேஎந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமேதென்றென்றும் உறுகல் விமேல்இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?வெளிதாய் இருந்து கொண்டேபன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?பாரிலொரு...
அறப்பளீஸ்வர சதகம்: எந்த கிழமையில் பிறந்தநாள் வந்தால் என்ன பலன்..!
பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்தீரா அலைச்ச லுண்டாம்;திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடுதிருமாதின் அருளும் உண்டாம்,வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்வாராது சுகம தென்பார்;மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்வாரத் துடன்கூ டினால்;நன்மைதரு...
அறப்பளீஸ்வர சதகம்: புண்ணியம்!
நற்சார்புகாணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதேகண்ணிணைகள் செய்புண் ணியம்;கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇருகாதுசெய் திடுபுண் ணியம்;பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்பேசில்வாய் செய்புண் ணியம்;பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகைபெரிதுசெய் திடுபுண் ணியம்;வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்மேனிசெய்...
அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!
கவிஞன்தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்தேன்மடை திறந்த தெனவேசெப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்தெரிந்துரைசெய் திறமை யுடனேவிள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்விரிவிலக் கணவி கற்பம்வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலையொத்ததிக...
அறப்பளீஸ்வர சதகம்: புலவர் வறுமை!
கவிஞர் வறுமைஎழுதப் படிக்கவகை தெரியாத மூடனைஇணையிலாச் சேடன் என்றும்,ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்இணையிலாக் கர்ணன் என்றும்,அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனைஅதிவடி மாரன் என்றும்,ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனைஆண்மைமிகு விசயன் என்றும்,முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற...