கட்டுரைகள்

அறப்பளீஸ்வர சதகம்: புகழ்ச்சி..!

புகழ்ச்சிபருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,பாரில்மறை யாத நிதியம்,பரிதிகண் டலராத நிலவுகண் டுலராதபண்புடைய பங்கே ருகம்கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்கானில் உறை யாத சீயம்;கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்காசினியில் அருமை யாகும்!தெரியவுரை...

அறப்பளீஸ்வர சதகம்: புராணம்!

புராணம்தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும்வா மனம், மச் சமே,சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்தசரிதமே, பிரமாண் டமும்,தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;நெடியமால் கதை;வை ணவம்நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,நீடிய புராணம்...

அறப்பளீஸ்வர சதகம்: இல்லறம்!

இல்லறம்தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்சன்மார்க்கம் உளமனை வியைத்தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்தனைநம்பி வருவோர் களைச்சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்தென்புலத் தோர் வறிஞரைத்தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்தேனுவைப் பூசுரர் தமைச்சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாதுதான்புரிந்...

அறப்பளீஸ்வர சதகம்: முப்பத்திரண்டு அறங்கள்!

முப்பத்திரண்டு அறங்கள்பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்பிள்ளைகள் அருந்தி டும்பால்,பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்பெண்போகம், நாவிதன், வணான்,மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசுவாயின்உறை, பிணம்அ டக்கல்,வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்வழங்கல், சுண் ணாம்பு...

அறப்பளீஸ்வர சதகம்: நன்மை தீமை பகுத்தல்..!

நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்சொல்லும்நல் நெல்லை எள்ளைத்தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்தொண்டரைத் தொழுதொ ழும்பைநவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்நற்றமிழ்க் கவிவா ணரைநலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்கநயமுள்ள நாரியர்...

அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..!

பகை கொள்ளத் தகாதவர்மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடுமாறாத மர்மம் உடையோர்,வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்மடையர்,மந் திரவா தியர்,சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்சூழ்வயித் தியர்,க விதைகள்சொற்றிடும் புலவர்...
- 2026

அறப்பளீஸ்வர சதகம்: காமன் துணைப்பொருள்கள்!

காமன் துணைப்பொருள்கள்வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;மேல்விடும் கணைகள் அலராம்;வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;வேழம்கெ டாதஇருள் ஆம்;வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடியவண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;மனதேபெ ரும்போர்க் களம்;சஞ்சரிக இசைபாடல்;...

அறப்பளீஸ்வர சதகம்: காதலும் அதன் குணங்களும்.‌!

காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,மலர்நீலம் இவைஐந் துமேமாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரிமனதிலா சையையெ ழுப்பும்;வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;மிகஅசோ கம்து யர்செயும்;வீழ்த்திடும் குளிர் முல்லை;...

அறப்பளீஸ்வர சதகம்: தத்துவத் கிரயம்!

முப்பொருள் (தத்துவத் திரயம்)பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்பொருந்துமிந் திரிய மைந்தும்,பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்புகலரிய கரணம் நான்கும்,ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;உயர்கால நியதி கலையோடோங்கிவரு வித்தை, ராகம், புருடன்...

அறப்பளீஸ்வர சதகம்: அந்தணரை பழிப்போருக்கு ஆயுசு குறையும்!

பல்துறைதாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்தங்களுக் கவைத ழுவுறா!சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்தயவிலோர் ஆயுள் பெருகார்!மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்வீடுநற் செந்நெல் இவைகள்வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்விலைகொடுத் தேகொள் ளுவார்!தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்தீண்டரிய...

அறப்பளீஸ்வர சதகம்: கோபத்தின் கொடுமை!

சீற்றத்தின் கொடுமைகோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!கோபமே குடிகெ டுக்கும்!கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!கோபமே துயர்கொ டுக்கும்!கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!கோபமே உறவ றுக்கும்!கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!கோபமே கருணை போக்கும்!கோபமே ஈனமாம் கோபமே...

அறப்பளீஸ்வர சதகம்: நிதி அமைச்சர் லட்சணம்!

அரசவைக் கணக்கர்வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்வரவிடுப் போன்ம னதையும்,மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்வருகர தலாம லகமாய்விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையளவிடஎழு தவாசிக் கவும்வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்மேன்மைரா யசகா ரன்ஆம்;கருவாய் அறிந்து...
- 2026

Recent articles