கட்டுரைகள்

Homeஇலக்கியம்கட்டுரைகள்

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஏன் வர வேண்டும்? 

காரணங்கள் நிறைய உண்டு. ஆனால் மிகச் சுருக்கமாக சொல்வதென்றால், பட்ட அனுபவங்கள் அப்படி!நெருக்கடி நிலை - எமர்ஜென்ஸி வருடத்தில் பிறந்தவன் நான். இப்போது 50வது வயதில் இருக்கிறேன். 1984ல் நான் 5ம் வகுப்பு...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கடல் கொண்ட பழைய துவாரகை! அன்று ஆய்வாளர்களால் வெளிப்பட்டது! இன்று மோடியால் பிரபலம்!

22 வருடம் முன் சென்னையைச் சேர்ந்த NIOT National Institute of Ocean Technology குழு இதே துவாரகா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியதன் முழு அவுட்பிரிண்ட்...

― Advertisement ―

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

More News

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

சென்னை என் மனதை வென்றது! : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை தன் மனத்தை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதன் காரணத்தையும் விளைவுகளையும் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு:

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: கற்புக்கரசிகள்!

கற்பு மேம்பாடுதன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்தனக்கிணங் காத நிறையாள்,தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்சாபம் கொடுத்த செயலாள்,மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனதுமகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடிவாள்மாலை யான கனிவாள்,நன்னதி படிந்திடுவ தென்னஆர்...

அறப்பளீஸ்வர சதகம்: அரிதிலும் அரியவர்!

அரியர்பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!பாடுவோர் நூற்றில் ஒருவர்!பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாதுபாடிப்ர சங்க மிடுவோர்!இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!இதையறிந் திதயம் மகிழ்வாய்ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவேஇலக்கத்தி லேயொ ருவராம்!துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்தூயர்கோ...

அறப்பளீஸ்வர சதகம்: நன்னெறியில் நிற்பவர்!

இவையே போதும்பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்பூவலம் செயவேண் டுமோ?பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்புகழ்அறம் செயவேண் டுமோ?நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்நல்லறம் செயவேண் டுமோ?நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒருநதிபடிந் திடவேண் டுமோ?மெய்யாநின் அடியரைப் பரவுவோர்...

அறப்பளீஸ்வர சதகம்: கெடுவது..!

கெடுவனமூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,மூதரண் இலாத நகரும்,மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகைமோனையில் லாத கவியும்காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்லகரையிலா நிறையே ரியும்,கசடறக் கற்காத வித்தையும், உபதேசகாரணன் இலாத தெளிவும்,கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாதகோதையர்செய்...

அறப்பளீஸ்வர சதகம்: உலகில் வீணர்!

வீணர்வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரைவிரும்புவோர் அவரின் வீணர்!விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறைவிரகிலோர் அவரின் வீணர்!நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!நாடி அவர் மேற்கவி சொல்வார்நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரேநரரைச் சுமக்கும் எளியோர்!தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்சேரொரு...

அறப்பளீஸ்வர சதகம்: இவற்றில் உயர்ந்தது இல்லை..!

உயர்வு இல்லாதவைவேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமகமேருவுக்கு அதிக மலையும்,வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிகமேதினியில் ஓடு நதியும்சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,சூழ்கனற் கதிக சுசியும்தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,சுருதிக் குயர்ந்த கலையும்,ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும்,...

அறப்பளீஸ்வர சதகம்: ஊழ்வினைக்கு தப்பார்!

ஊழ்வலிகடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்காணும் படிக்கு ரைசெய்வர்,காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்காயத்தின் நிலைமை அறிவார்,விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்விடாமல் தடுத்த டக்கிமேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டிவிண்மீதி னும்தா வுவார்,தொடலரிய பிரமநிலை காட்டுவார்,...

அறப்பளீஸ்வர சதகம்: பிறப்பால் அமைவது..!

பிறவிக்குணம் மாறாதுகலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,கல்வியும், கருணை விளைவும்,கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,கனரூபம் உளமங் கையும்,அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,ஆண்மையும், அமுத மொழியும்,ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்ஆகிவரும் அன்றி, நிலமேல்நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது...

அறப்பளீஸ்வர சதகம்: இதற்கு இது சான்று!

உண்மையுணர் குறிசோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரியசூழ்கிரக ணம்சாட்சி ஆம்!சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதருதூயமாத் திரைசாட்சி ஆம்!ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்காளடிமை யேசாட்சி ஆம்!அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்அரிச்சுவடி யேசாட்சி ஆம்!நாதனே மாதேவன் என்பதற்...

அறப்பளீஸ்வர சதகம்: யார் மருத்துவன்..?

மருத்துவன்தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடுசரீரலட் சணம்அ றிந்து,தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்தமதுவா கடம்அ றிந்துபேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்பிரயோக மோடு பஸ்மம்பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்பேர்பெறுங் குணவா கடம்சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டுதூயதை...

அறப்பளீஸ்வரர் சதகம்: எந்தெந்த கிழமைகளில் ஆயில் பாத்.. பரிகாரம்..!

முழுக்குநாள்வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாதுவடிவமிகும் அழகு போகும்;வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்காரவாரம் தனக்கி டர்வரும்திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;செம்பொனுக் குயர் அறிவுபோம்;தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்செல்வம்உண் டாயு ளுண்டாம்;பரிகாரம் உளதாதி...

அறப்பளீஸ்வர சதகம்: பூலோக நரகம்!

தீநகர்ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலிஇல்லில் லினுக்கு முளதாய்,இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்எங்கும்நட மாட்டம் உளதாய்க்,கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்காய்ச்சல்தப் பாத இடமாய்,கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்றகற்கேணி நீருண் பதாய்.மானமில் லாக்கொடிய துர்ச்சனர்...

SPIRITUAL / TEMPLES