29-03-2023 1:02 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..!

    To Read in other Indian Languages…

    அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..!

    பகை கொள்ளத் தகாதவர்

    மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு
    மாறாத மர்மம் உடையோர்,
    வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்
    மடையர்,மந் திரவா தியர்,
    சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்
    சூழ்வயித் தியர்,க விதைகள்
    சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்
    சொப்பனந் தனில் ஆகிலும்
    நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்
    நானிலத் தென்பர் கண்டாய்!
    நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்
    நம்பனே! அன்பர் நிதி யே!
    அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத
    அண்ணலே! அருமை மதவேள்
    அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
    அறப்பளீ சுரதே வனே!

    உமையொரு பங்கனே!, மறையும் ஆகமமும் போற்றும் சிறப்புடையவனே!,
    அன்பரின் சேமப்பொருளே!, அன்னத்தில் ஊர்ந்து வரும் நான்முகனும்
    திருமாலும் கண்டுபிடிக்க இயலாத பெரியோனே!, அருமை தேவனே!,
    அரசர், மந்திரிகள், தீயோர்,
    கோள் சொல்லுவோர், தூதர்களுடன், நீங்காத செற்றம் கொண்டவர்கள்,
    வலிமையுடையோர், கணக்கர், சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர், மந்திரஞ் செய்வோர் செல்வமிக்கவர்கள், இழிந்தோர், உபதேசியர், ஆராய்ச்சியுடைய மருத்துவர், செய்யுள் இயற்றும் புலவர்கள், இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி
    அறிந்தவர்கள் இவ்வுலகிற் பகை கொள்ளார், என்று கூறுவர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    eighteen − nine =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...