T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
சூப்பர் 8 ஆட்டங்கள் 25.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

            சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கின்றன. 24.02.2026 அன்று பல்லெகலேயில் நடந்த பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை (20 ஓவர்களில் 164/9) இங்கிலாந்து அணி (19.1 ஓவர்களில் 166/8) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 25.02.2026 அன்று கொழும்புவில் நடைபெற்ற மற்றொரு குரூப் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கஈ அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி (20 ஓவர்களில் 168/7) இலங்கை அணியை (20 ஓவர்களில் 107/8) 61 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று (26.02.2026) இரண்டு குரூப் 1 ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையே நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியை (20 ஓவர்களில் 176/8) தென் ஆப்பிரிக்க அணி (16.1 ஓவர்களில் 177/1) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றாது. முதலில் ஆடிய மே.இ. தீவுகள் அணி 90/7 என்ற நிலையில் திணறிக்கொண்டிருந்தபோது அந்த அணியின் ஜேசன் ஹோல்டர் (49 ரன்), ரோமாரியோ ஷெப்பர்ட் (52 ரன்) இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் எய்டன் மர்கரம் (82 ரன்), க்விண்டன் டி காக் (47 ரன்) மற்றும் ரியன் ரிக்கிள்டன் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித்தந்தனர்.

          இரண்டாவது ஆட்டம் சென்னையில் இந்திய, ஜிம்பாபே அணிகளுக்கிடையே நடந்தது. பூவா தலையா வென்ற ஜிம்பாபே அணி பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாட வந்த இந்திய அணியின் சஞ்சு சாம்சன் (15 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), அபிஷேக் ஷர்மா (30 பந்துகளில் 55 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), இஷான் கிஷன் (24 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (13 பந்துகளில் 334 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (23 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (16 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகிய அனைவரும் மிகச்சிறப்பாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 256 ரன் எடுத்தது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

          இரண்டாவதாக ஆடவந்த ஜிம்பாபே அணியின் தொடக்க வீரர் பிரியன் பென்னட் ஆட்டமிழக்காமல் 97 ரன் அடித்தார். பிறர் சரியாக ஆடவில்லை. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கட்டுகள் எடுத்தார். ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.

          அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம் கொழும்புவில் இரவு 0700 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories