December 6, 2025, 7:41 AM
23.8 C
Chennai

பத்தாண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணிசெய்த செய்தியாளர்களைப் பாராட்டிய ஆட்சியர்!

karur collector flag - 2025

கரூர்: நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ஊர்க்காவல் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நடத்திய அணிவகுப்பை இருவரும் பார்வையிட்டனர்.

தேசியக் கொடியில் உள்ள வர்ணங்களின் அடிப்படையில் அமைந்த பலூன்களை பறக்கவிட்டு சமாதானப் புறாக்களை பறக்க விட்டபின் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

karur collector flag2 - 2025தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 165-பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 38-லட்சம் 68-ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வாழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்,சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களை கெளரவப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய செய்தியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவகர் சூர்யபிரகாஷ்,உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories