சென்னை:
தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ராம மோகனராவ் தங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உறைந்துபோய் கலக்கத்தில் உள்ளனர்.