தேவாரம் அருகே அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்பரப்பர் மலை முன்பு போராட்டம் நடத்தினர். பொட்டிப் புரம், புதுக்கோட்டை, சின்ன பொட்டிப்புரம், ராமகிருஷ்ண புரம், தம்மிநாயக்கன்பட்டி ஆகிய 5 கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் அம்பரப்பர் மலையடிவாரத்தில் குவிந்தனர். டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் பொதுமக்கள் வந்தனர். பொட்டிப்புரத்தில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைக் கும் திட்டத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மலையடி வாரத்தில் திடீர் போராட்டத் தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத் தினர். அனுமதியின்றி போராட் டம் நடத்துவது தவறு என்றும், கலைந்து செல்லா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அனைவரும் புதுக்கோட்டை கிராமத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர். அப்போது, அம்பரப்பர் மலையடி வாரத்தில் உள்ள அம்பராயன் கோவிலில் திருவிழா நடத்துவது, நியூட்ரினோ ஆய்வு திட்டத்தின் ஆபத்து குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நியூட்ரினோ திட்டத்தை நிரந்தரமாக தடை செய்யும் வகையில் அறவழியில் தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
Less than 1 min.Read
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

