ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

Published:

சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் கூறியபோது:

அவசர சட்டமானது 6 மாத காலத்திற்குள் உறுதியாக நடைமுறையில் இருக்கும். அதற்கு முன் சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். வரும் சட்டசபை தொடரில் இதற்குரிய சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு உரிய சட்டம் கொண்டு வரப்படும். அவசர சட்டம் தொடர்பாக மாநில அரசு எடுக்க வேண்டிய நேரம்தற்போதுதான் வந்துள்ளது. ஜல்லிக்கட்டு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவசர சட்டமே நிரந்தர தீர்வாகும். அறவழியில் போராடிய இளைஞர்கள், பொதுமக்களுக்கு நன்றி. அவசர சட்டம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img