962 தமிழர்களுடன் திருச்சி வந்த சிறப்பு ரயில்!

Published:

trichi - 2026

மராட்டிய மாநிலத்தில் இருந்து 962 தமிழர்களுடன் சிறப்பு ரயில் திருச்சி வந்தடைந்தது. திருச்சி ரயில் நிலையத்தில் 962 பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்ட உள்ளது.

962 பேரையும் சொந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்ல 30 பேருந்துகள் தயாராக உள்ளது

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img