December 6, 2025, 10:10 AM
26.8 C
Chennai

இரவில் 2 ஆண் வன காவலர்களுடன் ஒன்றாக தங்கிய மூன்று பெண் ஊழியர்கள்! மாஞ்சோலை லீலை!

InShot 20200514 221626467 - 2025

மேற்கு தொடர்ச்சி மலையில் குதிரைவெட்டி என்ற இடம் அமைந்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக இந்த பகுதியில் புலிகள் காப்பகம் அமைக்கப்பெற்றது. இந்த புலிகள் காப்பகத்திற்கு சுற்றுவட்டாரத்தில் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் தனியார் கெஸ்ட் ஹவுஸ் நடைபெற்று வருகிறது.

இவை புலிகள் காப்பகத்திற்கு அமைந்திருப்பதால் முறையான அனுமதியின்றி யாராலும் வசிக்க இயலாது. குதிரைவெட்டி பகுதியில் இயங்கி வரும் கெஸ்ட் ஹவுஸ், பராமரிப்பு பணிகளை 2 வனவர்கள் மேற்பார்வையிட்டு வந்தனர்.

இந்த கெஸ்ட் ஹவுசை தற்போது இரவு நேரத்தில் தங்குவதற்கு எந்தவித அனுமதியும் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில் மேற்பார்வையிட்டு வந்த வனவர்கள் தங்களுடன் பணிபுரியும் 3 பெண்களை கெஸ்ட் ஹவுஸ் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களை மிரட்டி சாவியை பெற்று கொண்டு இரவு நேரத்தைக் கழித்துள்ளனர்.

ஊழியர்கள் உ டனடியாக சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் உ டனடியாக வனவர்களை கைது செய்தனர். மூன்று பெண்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories