இணை மேலாளர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை!

SUSIED

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் 8வது மாடியில் பணியிலிருந்தவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஏழுக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். வயது 43. தனியார் நிதி. நிறுவனம் ஒன்றில் இணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்

இந்நிலையில் பணிச் சுமை காரணமாகத் தனது அலுவலகம் அமைந்துள்ள ராயாலா டவர்ஸ் கட்டிடத்தின் 8வது மாடியிலிருந்து தற்கொலை செய்துக் கொண்டார்.

மாடியிலிருந்து குதித்த பிரபாகரன் அந்த கட்டிடத்தின் 2ஆவது மாடியிலிருந்த கேண்டீன் பகுதியில் வந்து விழுந்துள்ளார். பிரபாகரன் விழுந்ததைப் பார்த்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்குப் பிரபாகரனைப் பரிசோதித்த மருத்துவர்கள், முன்னதாகவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட பிரபாகரன் தனது செல்போனில் தற்கொலை தொடர்பாக வீடியோ ஒன்றைப் பதிவு செய்து சென்றுள்ளார்.

அந்த வீடியோவில் பிரபாகரன், “உயர் அதிகாரி என்னைக் கடந்த 10 மாதங்களாகப் பணி ரீதியாகச் சித்திரவதை செய்து வருகிறார்.

இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் பிரபாகரன் குறிப்பிட்ட உயர் அதிகாரி செந்தில் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

செந்தில் மீது தற்கொலைக்குக் காரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட செந்தில் நீதிபதி முன் முன்னிறுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாவட்டத்தின் பிரதான சாலையில் 8வது மாடியிலிருந்து பணிச் சுமை காரணமாக ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories