சசிகலா கையால் அடித்தார்; தினகரனோ ஏறி மிதித்தார்! சமாதியான பின்னும் ஜெ.யை விடாதவர்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, சசிகலா குடும்பத்தினரிடம் சிக்கி படாத பாடு பட்டார். ஜெயலலிதா சமாதியாகியும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறார்.

சசிகலா, முன்னர் மூன்று முறை ஜெயலலிதா சமாதியில் கையால் ஓங்கி அடித்து அடித்து அடித்து துயில் கொண்டிருக்கும் ஜெயலலிதாவை தட்டி எழுப்பினார். இன்று அவரது அக்காள் மகன் தினகரனோ, காலால் ஏறி மிதித்து ’மரியாதை’ செய்து விட்டார். மன்னார் குடி குடும்பத்தின் சாகசங்கள் இப்போதும் இப்படியாகத் தொடர்வதாக நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு டிடிவி தினகரன், வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரைக்கு பேரணியாக வந்தார். சமாதியில் அஞ்சலி செலுத்தச் சென்ற போது, ஏராளமானோர் அவருடன் சென்றனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்ட்டனர். தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதம் நடத்தி, ஆதரவாளர்கள் புடைசூழ உள்ளே சென்றனர் தினகரன். அங்கு ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளி கூச்சல்குழப்பத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்க முடியாத தினகரன், ஜெயலலிதா சமாதியில் ஏறியே நின்றார். இதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories