ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஒரு நினைவுகூரல்!

பாரத தேசத்தை 4 முறை முழுவதுமாக வலம் வந்து நம் ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆதி சங்கரர் !

சைவம் , வைணவம் , சாக்தம் , காணாபத்யம் ,கெளமாரம், செளரம் என்று 6 வழிபாட்டு மதங்களாக நம் பாரத நாட்டின் வழிபாட்டு மதங்களை நெறிப்படுத்தியவர் ஆதி சங்கரர் !

jeyandrar portrait - 2026ஆதி சங்கரர் தர்மத்தை நிலை நிறுத்த நாடு முழுவதும் அலைந்து பல சவால்களை சந்தித்தது போல் , தர்மத்தை நிலை நாட்ட பட்டி தொட்டி தோறும் அலைந்து பல சவால்களை சந்தித்து சாமானியனுக்கும் ஆன்மிகம் சென்றடையச் செய்த ஆதி சங்கரரின் அவதாரமாக வாழ்ந்தவர் பூஜ்ய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் !

வேதம் வாழ பாடசாலைகள் அமைத்தது போல் தேவார வகுப்புக்கள் நடத்தித் தமிழ்த் தொண்டாற்றினார் !

நந்தனாருக்கு விழா எடுப்பதோடு மட்டுமின்றி , பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று ஆலயங்கள் அமைத்து ஆன்மிகப் பணி ஆற்றினார் !

தமிழ் வியாபாரிகள் தமிழ்ப் புத்தாண்டான சித்திரையை மாற்றியதை எதிர்த்து நாம் நடத்திய வெற்றிப் போராட்டத்திற்கு பேருதவியாக இருந்தார் !

ALSO READ:  'அருந்தமிழ் 50' நூல் வெளியீடு

இஸ்லாமியக் கொடுங்கோலர்களான ஹைதர் , திப்புவால் அப்புறப் படுத்தப்பட்ட திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்ம கிரீஸ்வரர் கோவிலை மீட்க பக்தர்கள் எடுத்த முயற்சிகளுக்கு உருதுணையாக இருந்தார் !

பல கோவில் திருப் பணிகள் , கல்விச் சாலைகள் , மருத்துவ சேவைகள் என்று ஆற்றிய சேவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் !

ஆதி சங்கரராக , பாரதியாக , அப்பர் பெருமானாக வாழ்ந்து இன்று முக்தி அடைந்த காஞ்சிப் பெரியவரின் ஆசி நம்மை என்றென்றும் வழி நடத்த ஜெகத் குருவையே பிரார்த்திப்போம் !

  • பால. கௌதமன் [இயக்குனர், வேத ஆராய்ச்சி மையம்]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories