spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்இருளர் மக்களுக்கு 11 வீடுகள் ஒப்படைப்பு! ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுப் பரிசு!

இருளர் மக்களுக்கு 11 வீடுகள் ஒப்படைப்பு! ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுப் பரிசு!

ennangalin sangamam jp governor

சென்னை: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுப் பரிசாக, கடந்த வருடம் திட்டமிட்ட இருளர் மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் முதற்படியாக 11 வீடுகள் ஒப்படைக்கப் பட்டன.

ஞாயிற்றுக் கிழமை, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு,  திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துகோட்டை விடுதலைநகர் இருளர் மக்கள் 11 பேருக்கு முறைப்படி வீடுகளை ஒப்படைத்து கௌரவித்தார்.

ennangalin sangamam jp governor3

சதுர்வேதி சுவாமிகளால் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில் 1000 வீடுகள் ஏழைகளுக்காக கட்டித் தருவது என முடிவெடுத்து அதற்கான துவக்க விழா ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த விழாவில் 11 இருளர் மக்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டன.

ennangalin sangamam jp governor2
சமூக சேவகர் ’‘எண்ணங்களின் சங்கமம்’ ஜே.பிரபாகர் உடன்…

1 COMMENT

  1. ஆஹா வாழ்த்துக்கள்.நல்ல விஷயம் தொடரட்டும் உங்கள் பணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe