இருளர் மக்களுக்கு 11 வீடுகள் ஒப்படைப்பு! ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுப் பரிசு!

Published:

ennangalin sangamam jp governor - 2026

சென்னை: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுப் பரிசாக, கடந்த வருடம் திட்டமிட்ட இருளர் மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் முதற்படியாக 11 வீடுகள் ஒப்படைக்கப் பட்டன.

ஞாயிற்றுக் கிழமை, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு,  திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துகோட்டை விடுதலைநகர் இருளர் மக்கள் 11 பேருக்கு முறைப்படி வீடுகளை ஒப்படைத்து கௌரவித்தார்.

ennangalin sangamam jp governor3 - 2026

சதுர்வேதி சுவாமிகளால் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில் 1000 வீடுகள் ஏழைகளுக்காக கட்டித் தருவது என முடிவெடுத்து அதற்கான துவக்க விழா ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த விழாவில் 11 இருளர் மக்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டன.

ennangalin sangamam jp governor2 - 2026
சமூக சேவகர் ’‘எண்ணங்களின் சங்கமம்’ ஜே.பிரபாகர் உடன்…
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img