டிரெண்டாகும் டிவிட்! #ஓசிச்சோறுவீரமணி ! தெறிக்கவிட்ட தயா அழகிரி! #ஓசிசோறுவீரமணி

durai dayanidhi veeramani - 2026

காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.

இப்படி ஒரு டிவிட்டர் பதிவை இப்போது டிரெண்டாக்கியுள்ளார் தயா அழகிரி! #ஓசிசோறுவீரமணி

durai dayanithipost - 2026

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதி ஆக.7 அன்று காலமானார். அவருக்குப் பின் திமுகவை வழி நடத்துவது யார் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியிலும் மற்ற கட்சித் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டது.

இதை அடுத்து ஊடகங்களிலும் திமுக.,வுக்கு தலைமை ஏற்க பொருத்தமானவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அழகிரியா? ஸ்டாலினா? என்று ஒவ்வொருவரும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க, அழகிரியை கட்சிக்குள்ளேயே சேர்க்கக் கூடாது என்று குரல் எழுப்பி வருகின்றார்கள் திமுக.,வில்! #ஓசிசோறுவீரமணி

இந்நிலையில், நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ள கருணாநிதியின் சமாதிக்கு வந்த முக அழகிரி, செய்தியாளர்களைச் சந்தித்த போது, உண்மையான கலைஞரின் விசுவாசிகள் என்னோடு இருக்கிறார்கள் என்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அழகிரியின் பேச்சு, திமுகவில் நடக்கும் தர்மயுத்தம் என்று கூறப்பட்டது. இது குறித்து கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, வீட்டில் இருப்பவர்களைப் பற்றி கேளுங்கள் வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்களைப் பற்றி கேட்க வேண்டாம் என்று பதில் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கருணாநிதியின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி காலம் காலமாக திமுகவிலும் அதிமுகவிலும் ஓசிச் சோறு உண்ணும் கி வீரமணி அவர்கள் இதைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை என்று பதில் பதிவிட்டுள்ளார்.

திக., வீரமணிக்கு  #ஓசிசோறுவீரமணி என்ற பட்டத்தைக் கொடுத்துள்ள தயா அழகிரிக்கு பாராட்டும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. டிவிட்டரில் வார்த்தைப் போர் நீண்டு வருகிறது.

திமுக., வில் இல்லாத ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒருவரும், திக.,வுக்கு மட்டும் என்ன தொடர்பு உள்ளது என்று ஒருவருமாக பதிலடிகள் பரிமாறப் படுகின்றன.

1 COMMENT

  1. ஓசிச்சோறுவீரமணி என்ற பொருத்தமான பட்டத்தை திருட்டு வீரமணிக்கு கொடுத்த ஸ்ரீ தயா அழகிரிக்கு ஒரு சபாஷ் போடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories