டிரெண்டாகும் டிவிட்! #ஓசிச்சோறுவீரமணி ! தெறிக்கவிட்ட தயா அழகிரி! #ஓசிசோறுவீரமணி

durai dayanidhi veeramani - 2026

காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.

இப்படி ஒரு டிவிட்டர் பதிவை இப்போது டிரெண்டாக்கியுள்ளார் தயா அழகிரி! #ஓசிசோறுவீரமணி

durai dayanithipost - 2026

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதி ஆக.7 அன்று காலமானார். அவருக்குப் பின் திமுகவை வழி நடத்துவது யார் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியிலும் மற்ற கட்சித் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டது.

இதை அடுத்து ஊடகங்களிலும் திமுக.,வுக்கு தலைமை ஏற்க பொருத்தமானவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அழகிரியா? ஸ்டாலினா? என்று ஒவ்வொருவரும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க, அழகிரியை கட்சிக்குள்ளேயே சேர்க்கக் கூடாது என்று குரல் எழுப்பி வருகின்றார்கள் திமுக.,வில்! #ஓசிசோறுவீரமணி

இந்நிலையில், நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ள கருணாநிதியின் சமாதிக்கு வந்த முக அழகிரி, செய்தியாளர்களைச் சந்தித்த போது, உண்மையான கலைஞரின் விசுவாசிகள் என்னோடு இருக்கிறார்கள் என்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

அழகிரியின் பேச்சு, திமுகவில் நடக்கும் தர்மயுத்தம் என்று கூறப்பட்டது. இது குறித்து கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, வீட்டில் இருப்பவர்களைப் பற்றி கேளுங்கள் வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்களைப் பற்றி கேட்க வேண்டாம் என்று பதில் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கருணாநிதியின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி காலம் காலமாக திமுகவிலும் அதிமுகவிலும் ஓசிச் சோறு உண்ணும் கி வீரமணி அவர்கள் இதைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை என்று பதில் பதிவிட்டுள்ளார்.

திக., வீரமணிக்கு  #ஓசிசோறுவீரமணி என்ற பட்டத்தைக் கொடுத்துள்ள தயா அழகிரிக்கு பாராட்டும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. டிவிட்டரில் வார்த்தைப் போர் நீண்டு வருகிறது.

திமுக., வில் இல்லாத ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒருவரும், திக.,வுக்கு மட்டும் என்ன தொடர்பு உள்ளது என்று ஒருவருமாக பதிலடிகள் பரிமாறப் படுகின்றன.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

1 COMMENT

  1. ஓசிச்சோறுவீரமணி என்ற பொருத்தமான பட்டத்தை திருட்டு வீரமணிக்கு கொடுத்த ஸ்ரீ தயா அழகிரிக்கு ஒரு சபாஷ் போடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories