டிரெண்டாகும் டிவிட்! #ஓசிச்சோறுவீரமணி ! தெறிக்கவிட்ட தயா அழகிரி! #ஓசிசோறுவீரமணி

durai dayanidhi veeramani - 2026

காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.

இப்படி ஒரு டிவிட்டர் பதிவை இப்போது டிரெண்டாக்கியுள்ளார் தயா அழகிரி! #ஓசிசோறுவீரமணி

durai dayanithipost - 2026

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதி ஆக.7 அன்று காலமானார். அவருக்குப் பின் திமுகவை வழி நடத்துவது யார் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியிலும் மற்ற கட்சித் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டது.

இதை அடுத்து ஊடகங்களிலும் திமுக.,வுக்கு தலைமை ஏற்க பொருத்தமானவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அழகிரியா? ஸ்டாலினா? என்று ஒவ்வொருவரும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க, அழகிரியை கட்சிக்குள்ளேயே சேர்க்கக் கூடாது என்று குரல் எழுப்பி வருகின்றார்கள் திமுக.,வில்! #ஓசிசோறுவீரமணி

இந்நிலையில், நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ள கருணாநிதியின் சமாதிக்கு வந்த முக அழகிரி, செய்தியாளர்களைச் சந்தித்த போது, உண்மையான கலைஞரின் விசுவாசிகள் என்னோடு இருக்கிறார்கள் என்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அழகிரியின் பேச்சு, திமுகவில் நடக்கும் தர்மயுத்தம் என்று கூறப்பட்டது. இது குறித்து கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, வீட்டில் இருப்பவர்களைப் பற்றி கேளுங்கள் வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்களைப் பற்றி கேட்க வேண்டாம் என்று பதில் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கருணாநிதியின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி காலம் காலமாக திமுகவிலும் அதிமுகவிலும் ஓசிச் சோறு உண்ணும் கி வீரமணி அவர்கள் இதைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை என்று பதில் பதிவிட்டுள்ளார்.

திக., வீரமணிக்கு  #ஓசிசோறுவீரமணி என்ற பட்டத்தைக் கொடுத்துள்ள தயா அழகிரிக்கு பாராட்டும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. டிவிட்டரில் வார்த்தைப் போர் நீண்டு வருகிறது.

திமுக., வில் இல்லாத ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒருவரும், திக.,வுக்கு மட்டும் என்ன தொடர்பு உள்ளது என்று ஒருவருமாக பதிலடிகள் பரிமாறப் படுகின்றன.

1 COMMENT

  1. ஓசிச்சோறுவீரமணி என்ற பொருத்தமான பட்டத்தை திருட்டு வீரமணிக்கு கொடுத்த ஸ்ரீ தயா அழகிரிக்கு ஒரு சபாஷ் போடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories