ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி கரூரில் ஆர்ப்பாட்டம்!

karur makkalnalakkatchi - 2026

கரூரில் சாமானிய மக்கள் கட்சி சார்பில் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆர் எம் எஸ் தபால் அலுவலகம் முன்பு சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தமிழக ஆளுநர் மீண்டும் ஏழுபேரின் கருணை மனுவினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரன், தந்தை பெரியார் திராவிட கழக கரூர் மாவட்ட தலைவர் கு.கி. தனபால் , ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் இரா. முல்லையரசு, சாமானிய மக்கள் கட்சி பொதுசெயலாளர் குணசேகரன் , கல்வி மேம்பட்டு இயக்க கரூர் மாவட்ட தலைவர் ம . ராமசாமி, அமராவதி சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தென்னரசு , ஆதித்தமிழர் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் , மே17 இயக்க கரூர் மாவட்ட தலைவர் திலீபன் , காவிரி ஆறு பாதுபாப்பு இயக்கம் சார்பில் ராஜேஸ்வரி உட்பட அனைத்து இயக்க பொறுப்பாளர்கள் ஏழு தமிழர் விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories