சென்னை: சென்னை மாவட்டத்தில் ‘அம்மா திட்டம்’ நடைபெறும் இடங்கள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் அளித்துள்ளார். ‘அம்மா திட்டம்’ (அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்) சென்னை மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் வருகின்ற 10.04.2015 வெள்ளிக்கிழமை அன்று கீழ் குறிப்பிட்டுள்ள 5 வட்டங்களில் ‘அம்மா திட்டம்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாம்களில் தொடர்புடைய கோட்டத்திற்குள் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், வட்டம் நடைபெறும் இடம் மனு அளிக்க வேண்டிய கோட்டம் மாம்பலம் : செயற்பொறியாளர் அலுவலகம். சென்னை மாநகராட்சி. 139வது வார்டு. ராகவ ரெட்டி காலனி. ஜாபர்கான்பேட்டை. சென்னை-83 கோட்டம் – 139 மண்டலம் – 10 வருவாய் ஆய்வாளர் – 3 தண்டையார்பேட்டை : குழந்தைகள் நல காப்பகம் கட்டிடம் நாகூரான் தோட்டம் பகுதி1. எஸ’,என்,செட்டி தெரு. புதுவண்ணை. சென்னை 81, கோட்டம் – 39 மண்டலம் – 4 வருவாய் ஆய்வாளர் -1 பெரம்பூர்: சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகம். பிருந்தா தியேட்டர் எதிரில். ராஜா தெரு. எம்,,எச்,சாலை. சென்னை-11, கோட்டம் – 69 மண்டலம் – 6 வருவாய் ஆய்வாளர் – 3 மயிலாப்பூர்: மாநகராட்சி சமுதாயநலக்கூடம். மீர்பக்ஷிஅலி தெரு. இராயப்பேட்டை..சென்னை-14 கோட்டம் – 115 மண்டலம் – 4 வருவாய் ஆய்வாளர் – 2 எழும்பூர்: சென்னை மாநகராட்சி அலுவலகம். புலியூர் பிரதான சாலை. டிரஸ்ட்புரம் 2வது தெரு. கோடம்பாக்கம். சென்னை-24 கோட்டம் – 112 மண்டலம் – 9 வருவாய் ஆய்வாளர் – 2 மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எ,சுந்தரவல்லி. இ,ஆ,ப, தெரிவித்துள்ளார்கள்,
Less than 1 min.Read
சென்னை மாவட்டத்தில் அம்மா திட்டம் : ஏப்.,10 அன்று நடைபெறும் இடங்கள்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

