சென்னை மாவட்டத்தில் அம்மா திட்டம் : ஏப்.,10 அன்று நடைபெறும் இடங்கள்

Published:

சென்னை: சென்னை மாவட்டத்தில் ‘அம்மா திட்டம்’ நடைபெறும் இடங்கள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் அளித்துள்ளார். ‘அம்மா திட்டம்’ (அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்) சென்னை மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் வருகின்ற 10.04.2015 வெள்ளிக்கிழமை அன்று கீழ் குறிப்பிட்டுள்ள 5 வட்டங்களில் ‘அம்மா திட்டம்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாம்களில் தொடர்புடைய கோட்டத்திற்குள் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், வட்டம்           நடைபெறும் இடம்              மனு அளிக்க வேண்டிய கோட்டம் மாம்பலம் : செயற்பொறியாளர் அலுவலகம். சென்னை மாநகராட்சி. 139வது வார்டு. ராகவ ரெட்டி காலனி. ஜாபர்கான்பேட்டை. சென்னை-83 கோட்டம் – 139 மண்டலம் – 10 வருவாய் ஆய்வாளர் – 3 தண்டையார்பேட்டை : குழந்தைகள் நல காப்பகம் கட்டிடம் நாகூரான் தோட்டம் பகுதி1. எஸ’,என்,செட்டி தெரு. புதுவண்ணை. சென்னை 81, கோட்டம் – 39 மண்டலம் – 4 வருவாய் ஆய்வாளர் -1 பெரம்பூர்: சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகம். பிருந்தா தியேட்டர் எதிரில். ராஜா தெரு. எம்,,எச்,சாலை. சென்னை-11, கோட்டம் – 69 மண்டலம் – 6 வருவாய் ஆய்வாளர் – 3 மயிலாப்பூர்: மாநகராட்சி சமுதாயநலக்கூடம். மீர்பக்ஷிஅலி தெரு. இராயப்பேட்டை..சென்னை-14 கோட்டம் – 115 மண்டலம் – 4 வருவாய் ஆய்வாளர் – 2 எழும்பூர்: சென்னை மாநகராட்சி அலுவலகம். புலியூர் பிரதான சாலை. டிரஸ்ட்புரம் 2வது தெரு. கோடம்பாக்கம். சென்னை-24 கோட்டம் – 112 மண்டலம் – 9 வருவாய் ஆய்வாளர் – 2 மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எ,சுந்தரவல்லி. இ,ஆ,ப, தெரிவித்துள்ளார்கள்,

Related articles

Recent articles

spot_img