சென்னை: சென்னை மாவட்டத்தில் ‘அம்மா திட்டம்’ நடைபெறும் இடங்கள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் அளித்துள்ளார். ‘அம்மா திட்டம்’ (அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்) சென்னை மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் வருகின்ற 10.04.2015 வெள்ளிக்கிழமை அன்று கீழ் குறிப்பிட்டுள்ள 5 வட்டங்களில் ‘அம்மா திட்டம்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாம்களில் தொடர்புடைய கோட்டத்திற்குள் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், வட்டம் நடைபெறும் இடம் மனு அளிக்க வேண்டிய கோட்டம் மாம்பலம் : செயற்பொறியாளர் அலுவலகம். சென்னை மாநகராட்சி. 139வது வார்டு. ராகவ ரெட்டி காலனி. ஜாபர்கான்பேட்டை. சென்னை-83 கோட்டம் – 139 மண்டலம் – 10 வருவாய் ஆய்வாளர் – 3 தண்டையார்பேட்டை : குழந்தைகள் நல காப்பகம் கட்டிடம் நாகூரான் தோட்டம் பகுதி1. எஸ’,என்,செட்டி தெரு. புதுவண்ணை. சென்னை 81, கோட்டம் – 39 மண்டலம் – 4 வருவாய் ஆய்வாளர் -1 பெரம்பூர்: சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகம். பிருந்தா தியேட்டர் எதிரில். ராஜா தெரு. எம்,,எச்,சாலை. சென்னை-11, கோட்டம் – 69 மண்டலம் – 6 வருவாய் ஆய்வாளர் – 3 மயிலாப்பூர்: மாநகராட்சி சமுதாயநலக்கூடம். மீர்பக்ஷிஅலி தெரு. இராயப்பேட்டை..சென்னை-14 கோட்டம் – 115 மண்டலம் – 4 வருவாய் ஆய்வாளர் – 2 எழும்பூர்: சென்னை மாநகராட்சி அலுவலகம். புலியூர் பிரதான சாலை. டிரஸ்ட்புரம் 2வது தெரு. கோடம்பாக்கம். சென்னை-24 கோட்டம் – 112 மண்டலம் – 9 வருவாய் ஆய்வாளர் – 2 மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எ,சுந்தரவல்லி. இ,ஆ,ப, தெரிவித்துள்ளார்கள்,
Less than 1 min.Read
சென்னை மாவட்டத்தில் அம்மா திட்டம் : ஏப்.,10 அன்று நடைபெறும் இடங்கள்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...
அரசியல்
இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
நெல்லை
தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...
அரசியல்
இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
நெல்லை
தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன்
₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

