அம்பேத்கர் பிறந்தநாளை கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப் பட வேண்டும் – கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கூட்டத்தில் முடிவு

கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் சித்திரை முதல் நாளான 14 ம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து  சிறப்பாக  விழா கொண்டாடுவது எனவும் ,மேலும் ஏப்ரல் 16 ந் தேதி காலை தமிழ் வருட பிறப்பை மத்திய அமைச்சர் முன்னிலையில் மிக பிரமாண்டமாய் கொண்டாடுவது ,அன்று மாலையே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை தாழ்த்த பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மத்திய அமைசர் முன்னிலையில் கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் ஏப்ரல் 23 ந் தேதி கரூர் மாவட்டத்திற்கு வரும் மாநில தலைவர்  டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை மிக பிரமாண்டமாய் வரவேற்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில செற்குழு உறுபினர் கிருஷ்ணகுமார், ஈஸ்வரி, மாவட்ட பொது செயலாளர்கள்  கைலாசம், முருகனந்தம் ,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை கரூர் மாவட்டத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நீரூபிக்க அனைத்து பா.ஜ.க நிர்வாகிகளும் பாடு பட வேண்டும் என அனைத்து நிர்வாகிகளையும் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே.சிவசாமி கேட்டுக் கொண்டார்.10-04-15 Karur Bjp News Photo 02 10-04-15 Karur Bjp News Photo 01

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories