December 5, 2025, 6:02 PM
26.7 C
Chennai

அக்ரிமெண்ட் போட்டுல்ல பள்ளிகள்ல கிறிஸ்துவத்த சொல்லிக் கொடுக்கிறாங்க..!

stanesschool - 2025கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப் படிவம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் இதே பகுதியில், கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே விண்ணப் படிவம் வழங்கப் படும் என்று ஒரு போர்டு எழுதி வைத்தார்கள். அது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. கல்வித் துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு நாள் படிவம் விநியோகம் என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். இந்நிலையில், படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அம்சம் இப்போது ஒரு பள்ளியில் பிரச்னையாக வெடித்துள்ளது.

இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும், கிறிஸ்தவ பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் முன்பு இந்துக்கள் சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கோவை ஸ்டேன்ஸ் நர்சரி பள்ளியில் LKG சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தில், பெற்றோர்கள் பள்ளியில் கற்றுத்தரப்படும் கிறிஸ்தவ போதனைகளை குழந்தைகள்
கற்றுக் கொள்வதற்கு ஒப்புக் கொள்கிறேன் என கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு, அதன்பின்பே படிவம் தரப்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போல் இந்துக்கள் நடத்தும் பள்ளியில் வலியுறுத்தினால் இந்த நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இருப்பார்கள் போலி மதசார்பின்மைவாதிகள்….என்று கருத்து தெரிவிக்கிறார்கள் பலர்.

பொதுவாக சாஃப்ட்வேர் அல்லது திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றில் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறேன் என்று கையெழுத்திட வேண்டிய சூழல் இருக்கும். அது போல் கிறிஸ்துவப் பள்ளியிலும் இப்படி கையெழுத்திட்டு வாங்குவது கொடுமை என்கிறார்கள்.

christian school form - 2025

சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு கருத்துகளில்…

  • இந்து மாணவனுக்கு 3000 என்றால் முஸ்லீம் கிருத்தவருக்கு 25,000 ஸ்காலர்ஷிப் எதற்கு?

இந்து அல்லாதோர் சுலபமாக கல்வி நிலையம் தொடங்க சலுகை எதற்கு?

பிசி, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என்ற கோட்டா எதற்கு? பிழைக்க விட்டால் எங்கள்
கோவில் எதற்கு என்று கேட்கும் அளவு வளர விட்டது மதசார்பின்மை பேசிய இந்துக்கள்  தவறு…

கிருஸ்தவராக மாறி sc கோட்டாவுக்காக இந்து என்று certificate ல் மட்டும் வைத்து ஏமாற்றுவோர் பலர்.

இது போன்ற வாசகங்களை இவர்களால் எப்படி எழுத முடிகிறது..? ஏன் இதை அரசின் கவனத்திற்கு ஹிந்து அமைப்புகள் எடுத்துச் செல்லக் கூடாது..?

நல்ல விஷயம்……. இதை முன்னுதாரணமாக காட்டி ஹிந்து கல்வி நிறுவனங்கள் ஹிந்து மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டை பாடத்திட்டத்தில் சேர்க்கவும்……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories