12ம் வகுப்பு படித்தாயிற்று…. அடுத்து?

 

எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., பி.ஏ., என பாரம்பரிய படிப்புகளை மட்டுமே இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்கிற பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. நாம் எதைப் பெற வேண்டும், அதை எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதோடு மட்டுமல்லாது, பற்று கொண்டால் நாம் எதையும் அடையலாம்.
நமது வாழ்க்கையின் விடலை பருவத்தில் அதாவது பள்ளி படிப்பை முடித்த காலகட்டத்தில் கண்ணில் பார்த்தது எல்லாம் மனசுக்கு நல்லதாகவே தெரியும். ஆனால் நீண்ட காலத்தில் தவறாக இருப்பதற்கு சாத்திய கூர்கள் அதிகம். இது ஒருவருடையே வாழ்கையில் முக்கிய முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு சரியான மற்றும் உறுதியான முடிவாக இருக்க வேண்டும். அதாவது திருமணத்திற்கு நாம் எடுக்கும் முடிவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமானதாகும்.
முடிவுகள் எடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்:
1. தன் மீதான நம்பிக்கை
2. நாம் செய்யப்போவதை பற்றிய சரியான தகவல்கள்
3. தனது குடும்பத்தின் பொருளாதார பின்னணி
4. நாம் எடுக்க போகும் பாடத்தில் நமக்கு உள்ள நாட்டம்
5. சாதிக்க வேண்டும் என்ற வெறி
6. வரையறுக்கப்பட்ட குறிக்கோள்
7. காலத்தின் மதிப்பை உணர்தல்
நம்பிக்கை என்னும் ஆயுதத்தையும் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தையும் அடிப்படை குறிக்கோளாக கொள்ள வேண்டும். ஈடுபாடு உடைய உழைப்பு மிகவும் முக்கியமானதாகும். அதுமட்டுமல்லாது தெளிவான குறிக்கோள் மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். இவ்வாறு முயற்சி செய்து அது முடியாமல் போனால் அல்லது தாமதமானால் வேறு வழியில் பயிற்சி செய்து நமது குறிக்கோளை அடைய வேண்டும்.
நமது முடிவு செய்த குறிக்கோளை அடைய நாம் செலவழிக்கும் நேரத்தை பணத்தின் அடிப்படையில் உணர பழக வேண்டும். அதாவது நாம் சினிமா பார்ப்பதற்கு ஆகும் செலவு மற்றும் நேரத்தை ஒரு நூலகத்தில் நாம் படிப்பதற்காக செலவு செய்தால் அந்த பணத்தின் மதிப்பு எப்படி இருக்கிறது என்று நாம் உணர வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றதிற்காக நாம் கற்றுகொள்ளும் அனுபவம் ஆகும். ஒவ்வொருஅனுபவமும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தையும், மற்றவர்களுடன் நல்ல கருத்துக்களைக் கொண்டு விவாதிப்பதையும் வாழ்க்கையின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இத்தகைய பழக்கம் கல்விக்கும், எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக அமையும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories