TENKASI தென்காசி
நேற்று முன்தினம் குற்றாலத்தில் ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்துசெல்லப்பட்ட
பண்பொழி யை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி ( 12 )என்ற சிறுமியை தீயணைப்புதுறை மற்றும் காவல் துறையினர் இணைந்து தேடிவந்தனர் இந்நிலையில் அந்த சிறுமியின் சடலம் குற்றாலத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் காசிமேஜர்புரம் அருகே சிற்றாற்றில் தீயணைப்புதுறை மற்றும் காவல் துறையினரால் மீட்கப்பட்டது


