இந்து விரோத கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்; வாக்காளர் காலில் விழுந்து நூதன பிரசாரம்!

IMG 20190407 WA0033 - 2026

“இந்து விரோத கூட்டணி கட்சி களுக்கு ஓட்டு போடாதீர்கள் ”
இந்துக் கோவில் பக்தர்கள், வாக்காளர்களுக்கு “பாதபூஜை”
செய்து இந்து தமிழர் கட்சி_ சார்பில் திருப்பூர் அய்யப்பன் கோயில் முன்பு நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று 07.04.2019
ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

திருப்பூர் கமலநாதன் திரு செந்தில், கிருஷ்ணா மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டார்கள்.

இது குறித்து இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் ராம.ரவிக்குமார் கூறியபோது…

தேர்தல் ஜனநாயகத்தின் எஜமானர்களே! உங்களை பாதம் பணிந்து இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

  1. ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற அனைவரும் 100% வாக்களிப்போம்.

  2. ஓட்டுக்கு பணம் வாங்காமல் , சாதி பார்த்து வாக்களிக்காமல்,
    நாட்டுக்கு நன்மை செய்யும் வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

  3. இந்து தெய்வங்களை ,
    இந்து நம்பிக்கைகளை,
    இந்து பண்பாட்டை,
    இந்து கலாச்சாரத்தை பாரம்பரியத்தை கேலி செய்து, கிண்டல் செய்து அரசியல் நடத்திவரும் இந்து-விரோத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்போம்.

  4. பொட்டு வைத்தால் கிண்டல், விபூதி பூசினால் அழித்தல், என்று அரசியல் நடத்தி வரும் இந்த சைவ விரோதிகள் சிவ விரோதிகள் தேர்தல் நேரத்தில் நானும் இந்து தான் என்று பொய் வேடம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த பொய் வேடதாரிகளுக்கு இந்துக்கள் நாம் வாக்களிக்க வேண்டாம் என உறுதி ஏற்போம்

  5. பாரம்பரியமாக இருந்து வந்த புனித சபரிமலையில் இந்து மத நம்பிக்கையில் தலையிட்டு ஐயப்ப பக்தர்களை அவமதித்து ஐயப்பன் கோயிலை சீரழித்த கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு_ ஐயப்ப விரோத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம்.

  6. தொழிலாளர்களை உறிஞ்சி, தொழிற்சாலைகளை மூடி போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று நடத்தி தொழிலை சீரழித்த தொழிலாளர் விரோதிகளுக்கு நாம் வாக்களிக்க வேண்டாம் என உறுதி ஏற்போம்.

  7. தமிழகத்தில் கூட்டணி. கேரளத்தில் எதிர்ப்பு! மாநிலத்திற்கு மாநிலம் கூட்டணி மாற்றும் கோமாளி கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம்.

  8. இந்துக்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு வேண்டாம். இந்துக்கள் போடும் ஓட்டு மட்டும் வேண்டுமா? என இந்துக்களிடம் ஓட்டு கேட்டு வரும் இந்து விரோதிகளிடம் கேள்வி கேட்போம்.

  9. பாரத நாடு மீண்டும் வலிமையான ஒரு வல்லரசு காண விண்ணிலும் மண்ணிலும் சாதனை புரிந்திட நல்லவர் மீண்டும் பிரதமர் ஆகிட தேசபக்தி கூட்டணிக்கு வாக்களிப் போம்.

  10. தேசம் காத்திட, தெய்வீகம் காத்திட, தாய்நாடு காத்திட, தாய்மதம் காத்திட, தாய்மொழி காத்திட மண்ணின் மக்களை காத்திட, மதமாற்றம் தடுத்திட, தேசபக்த கூட்டணிக்கு வாக்களிப்போம். வாய்ப்பளிப்போம்…

  • என்று கூறினார்.
ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories