4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்!

election commissioner satyaprada sahu - 2026

தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என்று தெரிவித்துள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ.

தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப் படுவதாகவும், வேட்பாளரின் முகவரும் 24 மணி நேரமும் இருக்கலாம் என்றும் கூறினார்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் குறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி நேரில் விசாரணை நடத்தி இன்று அறிக்கை அளிப்பார் என்று கூறிய அவர்,  4 தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பில் 13 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள் என்றார்.

அனைத்து மாவட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும்,  பொன்பரப்பி சம்பவம் குறித்த திருமாவளவனின் புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் கூறினார் சத்யப்ரதா சாஹூ.

இதனிடையே, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மதுரையில் அனைத்து கட்சி வேட்பாளர்களுடனும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி சந்தித்துப் பேசினார். வாக்கு இயந்திர மைய அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்தது தொடர்பாக வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் வேறொரு நிகழ்வாக, மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி புகார் அளிக்கப் பட்டுள்ளது. சென்னை பெரம்பூர், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 168வது வார்டில், மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி புகார் அளித்தார். 168வது வார்டில் பணப்பட்டுவாடா நடந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories