December 6, 2025, 5:14 PM
29.4 C
Chennai

சேலத்தில் இரயில் பெண் பயணிகளை குலை நடுங்க வைக்கும் கொடூரம்.

 

kanyakumari rail - 2025

சேலத்தில் இரயில் பெண் பயணிகளை குலை நடுங்க வைக்கும் கொடூரம்.

 

ஈரோடு – சேலம் தடத்தில் மகுடஞ்சாவடி அருகே இரயில்வே துறையினா் மேற்கொண்டு வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளை கடக்கும் ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்படுகின்றன. இதனைப் கொள்ளையா்கள் தங்களுக்கு சதகமாக பயன்படுத்தி, ஓடும் ரயிலில் ஏறும் கெள்ளையர்கள் அதிக அளவில் பெண் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிவடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனா்.

நேற்று முன் தினம் அதிகாலையில் 4 ரயில்களிலும் நேற்று அதிகாலையில் 2 ரயில்களிலும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனா். இக்கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை பயணிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைத் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாளம் நெடுகிலும் துப்பாக்கி ஏந்திய 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு கொள்ளையர்கள் மும்பையில் செயல்படும் தக் தக் கொள்ளையர்களை போல் செயல்படுகின்றனர்.

ரயில் மற்றும் பேருந்துகளில் திடீரென ஏறும் 10 முதல் 20 பேர் பயணிகளை தாக்கிவிட்டு அவர்கள் வசம் இருக்கும் பணத்தை பறித்துவிட்டு மின்னல்வேகத்தில் தப்புவது தக் தக் கேங். அவர்கள் மகுடஞ்சாவடி வந்திருக்கலாம் என்கிற ஐயத்தில் அதிகாரிகளும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories