December 6, 2025, 1:40 PM
29 C
Chennai

கரூரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

vijayabhaskar minister - 2025

தமிழக அரசு கரூர் ஊராட்சி ஒன்றியம் பகுதி மக்களுக்கு புதிதாக வழங்கி உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள திட்டப்பணிகள் கரூர் அடுத்த மேட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்த திட்டப் பணிகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்ட மக்களுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடும் வெப்பத்தின் காரணமாகவும், நீர் நிலைகள் வறண்ட நிலையில் அதிக அளவில் இருப்பதால் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும், பொருட்டும், இன்னும் தேவையான அளவிற்கு கூடுதல் குடிநீர் வழங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரூர் மாவட்டத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளுக்கு வழங்கி உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள திட்டப்பணிகள் கரூர் மேட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

அந்த திட்டப் பணிகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கரூர் மாவட்டம் முழுமைக்கும் எவ்வாறு குடிநீர் வழங்குவது என்றும், அனைவருக்கும் ஒரே மாதிரியான சீரான குடிநீர் வழங்குவது போன்ற திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.கீதா மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories