February 22, 2026, 12:52 AM
26.7 C
Chennai

ஆய்வாளரை அசிங்கமாகத் திட்டிய ஆட்சியருக்கு நோட்டீஸ்!

kanchipuram inspector collector - 2026

அத்திவரதர் வைபவத்தின்போது காவல் ஆய்வாளரைத் திட்டியது பற்றி பதிலளிக்க ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஆட்சியர் மீதான நடவடிக்கை குறித்து தலைமைச்செயலர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் அத்திவரதர் உத்ஸவத்தில், வி.ஐ.பி.,க்கள் டோனர் பாஸ் மூலம் செல்பவர்கள் செல்லும் பகுதியில் பொது மக்களை அனுமதித்ததாக கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அங்கே காவல் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை ஒருமையிலும் தரக்குறைவாகவும் திட்டித்தீர்த்தார்.

பொதுமக்கள் முன்னிலையில், காவல் அதிகாரிகள் முறைகேடாக பொதுமக்களை விஐபி வரிசையில் விடுவதாகக் கூறி, மோசமாகத் திட்டியதை அங்கிருந்த பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகத் தளங்களில் வைரலானது.

ஒரு காவல் அதிகாரியை, மாவட்ட ஆட்சியர் அந்த அளவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தரக்குறைவாகப் பேசலாமா என்றும், நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், தனியே தன் அலுவலகம் சென்றோ, அல்லது வேறு தனி இடத்திலோ சென்று நடவடிக்கை எடுத்திருக்க பரிந்துரைத்திருக்க வேண்டும் என்றும் பலரும் கூறினர்.

காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப் பட்டனர். இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுபியுள்ளது.

collector kanchi - 2026
காஞ்சி ஆட்சியரை சஸ்பெண்ட் செய்யக்கோரி விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற போலீசார் ஆர்ப்பாட்டம்

அத்திவரதர் வைபவத்தில் காவல் ஆய்வாளரை மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,  தலைமை செயலாளர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்தி அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே காஞ்சி ஆட்சியரை சஸ்பெண்ட் செய்யக்கோரி விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற போலிசார் ஆர்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories