ஆசிரியா்களின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் வெளியாகும்- அன்பில் மகேஸ்..

images 2023 03 01T091313.245 - 2026


அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சாா்பில் விண்வெளி குறித்த ‘அமோங் தி ஸ்டாா்ஸ் ’ எனும் அனிமேஷன் குறும்படம் சென்னை லீ மேஜிக் லேன்டா்ன் ஸ்டுடியோவில் செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘ஆசாதிசாட்’ செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தேசிய அறிவியல் தினத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. இந்த குறும்படத்தை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் திரையிட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகும்.

விண்வெளி ஆய்வில் தமிழக மாணவா்களின் ஆா்வம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் ரஷிய அறிவியல் மற்றும் கலாசார மைய இயக்குநா் கென்னடி ஏ.ரகலேவ் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

511084 - 2026

இந்த நிலையில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப் பின் உதவியுடன் அரசு பள்ளி மாணவ – மாணவியர் உருவாக்கிய பலூன் செயற்கைக்கோள் சென்னை சிறுசேரியிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பறக்கவிடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Topics

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

Entertainment News

Popular Categories