மதுரை

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

தீ விபத்துக்கு சிவன் பார்வதியின் கோபமே காரணம் என்கிறார் மதுரை ஆதினம்

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு சிவன்-பார்வதியின் கோபமே காரணம்: மதுரை ஆதினம்மீனாட்சி அம்மன் கோயில் தீ

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் பயங்கர தீ!

இந்நிலையில், இன்று காலை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாம்பன் பாலத்தை ட்ரோன் மூலம் படம்பிடித்த வடமாநிலத்தவர் கைது

இதனை அடுத்து அவர்கள் 6 பேரையும் அழைத்துச் சென்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

கந்துவட்டி அன்புச்செழியனுடன் ஆலோசனையா? ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

கந்துவட்டி அன்புச்செழியன் யார்? என்பதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரையில் ஆளுநர் ஆய்வு; அதிகாரிகளுடன் ஆலோசனை: மறியல் செய்த திமுக.,வினர் கைது!

இதனிடையே ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகமலை புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக.,வினரை போலீஸார் கைது செய்தனர்.

கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!

அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்

மதுரை செங்கோட்டை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மதுரை செங்கோட்டை திண்டுக்கல் பழனி இடையே சிறப்பு ரயில்கள்

​விசாக நட்சத்திரக் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

மதுரை   மாவட்டம் , சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் இன்று அதிகாலை...

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி சுப்பலட்சுமி காலமானார்

ஸ்ரீமதி சுப்பலட்சுமி, 1939-ம் வருடம் அக்டோபர் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பால மார்த்தாண்டபுரத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவராமகிருஷ்ணன்- விசாலாட்சி.

திருப்பரங்குன்ற மலை மீது தடைமீறி தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் கைது

திருப்பரங்குன்ற மலை மீது தடையை மீறி தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் திரு.காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் அவர்களும் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்களும் பாஜக மாநில மகளிரணி தலைவர் திருமதி...

கனமழை: குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை...

சோத்துப்பாறை அணை நிரம்பியது; கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அங்குள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியது. இதனால் வைகைக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம்...

SPIRITUAL / TEMPLES