வியாபரிக்கு கொலை மிரட்டல்

கீழப்பாவூரில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு
 கீழப்பாவூரில் கடன் வாங்கிய  பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு  தலைமறைவான அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
  பாவூர்சத்திரம், மேலப்பாவூர் சாலையில் வசித்து வருபவர் த.முருகன். இவர் ஆலங்குளம் வட்டார டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். பணி நிமித்தமாக கீழப்பாவூர் டாஸ்மாக் கடைக்கு அடிக்கடி வரும்போது, டாஸ்மாக் கடையின் அருகே பெட்டிக்கடை வைத்துள்ள ஆ.செல்வராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 இதனைத்தொடர்ந்து கடந்த 15.2.2015 அன்று செல்வராஜிடம் தனது வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக 2 மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சம் முருகன் கடன் வாங்கினாராம். ஆனால் பல மாதங்கள் ஆகியும் கடனை முருகன் திருப்பி கொடுக்க வில்லையாம்.
 இந்நிலையில், கடந்த புதன்கிழமை முருகனின் வீட்டுக்கு சென்ற செல்வராஜ்  கடனை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது பணத்தை திருப்பித் தர மறுத்ததுடன் செல்வராஜை கொலை செய்து விடுவதாக முருகன் மிரட்டினாராம்.
  இதுகுறித்து செல்வராஜ் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மைனர்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளரைத் தேடி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories