நெல்லை

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரி மாணவிகளுக்கு இலக்கமுறை கல்வியறிவு பயிற்சி!

ஶ்ரீ பராசக்தி ‌‍‍மகளிர் கல்லூரி,மகளிர் பயில்வு மையம் மற்றும் தென்காசி மாவட்ட சமுகநலத்துறை பெண்கள் அதிகாரம் அளிக்கும் மையம் ஆகியவை இணைந்து

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

சட்டவிரோத சர்ச்சில் விழா நடத்த முயற்சி! இந்து முன்னணி போராட்டத்தால் தடை!

சட்டவிரோதமாக முளைத்த சர்ச் ஒன்றில் விழா நடத்த கிறிஸ்துவ அமைப்பு முயற்சி செய்த போது, அதனை எதிர்த்து இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியதை அடுத்து, விழா நிறுத்தப் பட்டது.

பிரம்பால் அடி வெளுத்த ஆசிரியர்! 5 ஆம் வகுப்பு மாணவியின் கண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவியின் பார்வை குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் கூறப்படவில்லை.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

நெகிழ்ச்சி..! ஓடும் ஆட்டோவில் திடீர் நெஞ்சுவலி! சாகும் நிலையிலும் மாணவிகளைக் காத்த டிரைவர்!

உயிர் போகும் நிலையிலும் மாணவிகளை பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு சென்று விட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் ஆட்டோவை இயக்கி, பின்னரும் தனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியையும் தாங்கி ஆட்டோவை பத்திரமாக நிறுத்தி மாணவிகளின் உயிரை காத்த ஆட்டோ டிரைவர்

கன்னியாகுமரியில் கிறிஸ்துவ மதமாற்ற கும்பலுக்கு அறிவுரை கூறிய போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ மதமாற்ற கும்பல்களின் கைவரிசை மிக அதிகம் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.

பொதுப் பாதையை அடைக்க முயற்சி: குமரி கிறிஸ்துவர்கள் மீது இந்து முன்னணி புகார்!

பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையை அடைப்பதற்கு கிறிஸ்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று கூறி, அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென குமரி மாவட்ட இந்து முன்னணி புகார் கொடுத்துள்ளது.

நெல்லை பேட்டையில், குண்டர்களுக்கு துணை போன போலீஸார்: நடவடிக்கை கோரி இந்து முன்னணி புகார்

திருநெல்வேலி பேட்டை பகுதியில், பிப்.7ம் தேதி வாலாஜா பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வரும் இந்துக்களின் கடைகள் அடித்து நொறுக்கப் பட்ட விவகாரத்தில், வேடிக்கை பார்த்து ரவுடிகளுக்கு துணையாக இருந்ததாக போலீஸ்காரர் மீது இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.

நெல்லை பேட்டையில் இஸ்லாமியர்கள் அராஜகம்! கொதித்தெழுந்த திமுக.,வினர்!

அராஜகத்தின் உச்சம் திமுகவினரும் இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !

செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கோட்டையில் அருள்மிகு தர்ஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயில் தைப் பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த பக்தர்கள்ட்ட என்ன பொய் சொல்லி இந்த உதயண்ணா குரூப் கையெழுத்து வாங்கிச்சி தெரியுமா?!

அன்னதானத்தின் பெயரில் அரசியல் இயக்கம் நடத்தி, மறைமுகமாக அப்பாவி பக்தர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறது திமுக., என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு என்ன கேரளாக்காரன் கழிவக் கொட்டுறதுக்கான குப்பைத் தொட்டியாடா… மானங் கெட்டவங்களா?!

நூறு சதவீத எழுத்தறிவு பெற்று என்ன பயன்? அடிப்படை மனிதப் பண்பு இல்லாமல், தாங்கள் மட்டும் அனைத்தையும் நுகர்ந்து கொண்டு, அதன் பாதிப்பு அடுத்தவருக்கு வந்து விடட்டும் என்று எண்ணும் அரக்கத்தனமான புத்தி அல்லவா இவர்களிடம் குடி கொண்டிருக்கிறது?!

தமிழகத்திலும் கொரோனா வைரஸ்: கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

SPIRITUAL / TEMPLES