உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

பிரதமர் மோடியின் கனவு: 2022க்குள் நாடு முழுதும் ரயில் பாதைகள் மின்மயம் ஆகிவிடும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர்!

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரின் எண்ணமாக இருக்கிறது!

சினிமா நடிகர் பாலாசிங் காலமானார்!

திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடத்து புகழ்பெற்றவர் பாலாசிங்!

அச்சச்சோ… பாதிக்குப் பாதிதான் பெய்துள்ளது வடகிழக்குப் பருவமழை!

சென்னையில் நடப்பு மாதத்தில் சராசரியாக 30 செ.மீ. மழை பெய்ய வேண்டும் என்றும் 8 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது என்றும், இது 74 சதவீதம் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

‘தலைவி’ படத்திற்கு ஜெ.தீபா தடைகோரி வழக்கு.!

தங்களிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்வை தழுவி படமாக்குவதாக தலைவி படத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி- இனிய உதயம்! இந்த வருடமும் ‘அந்த’ பொங்கல் பரிசு!

தமிழகத்தின் 34வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி. விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக “வந்தன் விகா கேந்திரம்“ என்ற புதிய திட்டம் துவக்கம்.!

இத்திட்டத்தில் மலைக் கிராம மக்கள் மத்தியில் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மலைகளில் கிடைக்கூடிய பொருள்களை மேம்படுத்தி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக.,வில் ‘மேயர்’ விருப்ப மனு கொடுத்த மாடலிங் பெண் குறித்து அவதூறு: திமுக., பிரமுகர் கைது!

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த மாடலிங் பெண் சோனாலி பிரதீப் குறித்து அவதூறு பரப்பியதாக, திமுக., பிரமுகர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

குளித்தலையை கொஞ்சம் கண்டுக்குங்க… கெஞ்சும் மக்கள்! உள்ளாட்சித் தேர்தலில் ‘ஷாக்’ கொடுக்க திட்டம்!

குளித்தலை பிரச்னைகளைக் கையிலெடுத்துக் கொண்டு, எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல், இளைஞர்களே இந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி பாகுபாடின்றி போட்டியிட தயாராகி வருகின்றனர்.

அன்று வெட்டினர்… இன்று நிறைந்தது… குளத்தில் நிறைந்த தண்ணீர்; மக்கள் ஆனந்தக் கண்ணீர்!

அப்போது கிராமத்தினர் தங்களது மகிழ்ச்சியை ஆனந்தக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்.

தென்காசி, நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை!

மேலும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.

50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு கூடாது!

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் நீராட்டு விழாவில் மதுவிருந்து; தாய்மாமன் தாக்கியதில் தந்தையை இழந்த மகள்.!

இதனையடுத்து மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

SPIRITUAL / TEMPLES