உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

தொடரும் பஞ்சமி! ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு: ராமதாஸ் மிரட்டல் பதில் நோட்டீஸ்!

டாக்டர் ராமதாஸ் குறித்து அவதூறுக் கருத்து கூறியதாகக் குறிப்பிட்டு, ஆர்.எஸ்.பாரதிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. ராமதாஸ் சார்பில், அவரது வழக்கறிஞர் கே.பாலு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையில் தமிழகம் முதலிடம் ஆய்வுத் துறை அதிர்ச்சி.!

உணவு தரம் பார்க்கும் சோதனையில் தமிழகத்தில் சுமார் 5,730 விதமான உணவு பொருட்கள் சோதனையில் 728 வகையான உணவுகளில் தரம் குறைவாகவும், கலப்படம் அதிகம் உள்ளதாகவும் தெரியப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

2.05 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இதன் மூலம் வழங்கப்படும்.

மின் விபத்து நிவாரணத்தொகை ரூ.5,லட்சமாக உயர்வு..!

தற்போது அந்த இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனா.

பலத்த மழை: திருச்சி அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பலத்த மழை காரணமாக திருச்சி அரியலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

பொங்கல் பரிசுத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

இதனைத் தொடர்ந்து, அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

காமெடியன் சீமானின்… சோறு துன்ன பட்டியல்… பேச்சு! தமிழகம் வெளங்கினாப்புலதான்!

பிரபாகரன் பிறந்தநாளுக்கு எதாவது கப்சா அடிப்பான்னு நினைச்சோம். வீண் போகலே.

ஓய்வுபெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக்குக்கு வீரவணக்கம்!

இந்திய கடற்படையின் 16ஆவது தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக் இன்று தனது 79வயதில் இயற்கை எய்தினார்.

அடுத்த 3 நாட்கள்… ரொம்ப கவனமா இருங்க! கன மழை கொட்டித் தீர்க்கப் போவுது!

தமிழகத்தில் நாளை இரவு தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வேலூரில் இருந்து… திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்.. ஓர் இனிய உதயம்!

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல்!

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

நாங்க ஆட்சிக்கு வருவதற்குள் நீங்கள்லாம் செத்துருங்க! இல்லீன்னா..: ‘கோட்டிக்காரப் பய’ சீமான்!

எங்க வூட்டு திரனைல ஒக்காந்து நாங்கள்லாம் அப்டித்தாம்ல பேசுவோம்.. சரியான கோட்டிப் பய...இந்தப் பயலுக்கு கோட்டி பிடிச்சிட்டு... பல பயலுவள கோட்டி பிடிச்சி அலைய வைக்கப் போறான் கரி மூதி. இந்த வெளங்காத பய வெட்டிப் பேச்ச கேக்குறதுக்கு இத்தனை வெங்குப் பயலுவளா

SPIRITUAL / TEMPLES