உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

இனிக்க இனிக்க இட்லிமாவு தேன் மிட்டாய்.!

தமிழக பெட்டிக்கடைகளில் கிடைக்க கூடிய தேன்மிட்டாய் போலவே மிகவும் ருசியாக மிருதுவாக வீட்டுலேயே இட்லிமாவில் ஐந்து நிமிடத்தில் தயார் செய்யலாம்.

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! அடுத்த 2 நாட்கள்… ஜாக்கிரதை!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

தமிழக உள்துறை செயலராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக.,வில் இணைந்த நடிகர் ராதாரவி!

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார். சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பொங்கிவரும் தாமிரபரணி! கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!

இதுபோன்று அகஸ்தியர் அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டதிலும் பல்வேறு பகுதிகளில் விடிவிடிய மழை பெய்து வருகிறது.

மதுரையில்… இன்று யோகா ஸ்போர்ட்ஸ் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்!

71வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் ஓபன் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகள் மதுரையில் இன்று காலை தொடங்கின.

கனமழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது

மாணவா்களுக்கு நாகரிகமான முறையில் சிகை திருத்தம்: காவல்துறை வேண்டுகோள்.!

காவல் ஆய்வாளா் ஆடிவேல் பேசியது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு சிகைதிருத்தம் செய்யும்போது நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்ய வேண்டும்.

சிவபதம் அடைந்தது பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி! பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் , சர்வ அலங்காரத்துடன் பவனி வந்த , வேதநாயகி யானை சிவபாதம் அடைந்தது.!

தமிழகத்தில் முதல் புரோட்ட மாஸ்டர் பயிற்சி மையம்; ஆர்வமுடன் வந்த பட்டதாரிகள்.!

இந்த பயிற்சி மையத்தில் சாதாரண புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு புரோட்டா, சிலோன் பரோட்டா என அனைத்து வகை புரோட்டாக்களும் தயாரிக்க ஒரு மாதத்தில் பயிற்சி அளிக்கின்றனர்.

37வது மாவட்டமாக இன்று… உருவானது செங்கல்பட்டு!

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தை முறைப்படி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் மத்தியஅமைச்சர் தகவல்.!

தற்போது ராக்கெட் ஏவுதளம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது என்றும், மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

SPIRITUAL / TEMPLES