திராவிட மிரட்டல் அராஜகம்..! அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்!

கரூர் செந்தில் பாலாஜி

“ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வரானால் 11:05 மணிக்கு நீங்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம். எந்த அதிகாரியும் தடுக்க முடியாது. தடுத்தால் அந்த அதிகாரி வேலையில் இருக்க முடியாது”
– செந்தில் பாலாஜி, கரூர் தொகுதி திமுக வேட்பாளர்

இன்று செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் காணொளி காட்சியை கண்டு அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தேன் !

கட்சி எல்லைகளை தாண்டி அது ஒரு முன்னாள் அமைச்சர் 2011 முதல் 2016 வரை அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ! அவர் இப்போது திமுகவில் கரூரில் எம் எல் ஏ சீட்டுக்காக போட்டியிடுகிறார் !

அவர் சொல்கிறார் ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்றதும் 11 .05 க்கு மாட்டுவண்டியை எடுத்துக்கொண்டு நேராக போய் அமராவதி ஆற்று படுகையில் மணல் அள்ளலாமாம் ! எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்களமாம் ! தடுத்தால் இவருக்கு போன் செய்தால் அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டாராம் ! இவர் எல்லாம் மக்கள் தொண்டரா? சமூக விரோதியா ?

என்ன ஆணவம் திமிரான பேச்சு இது ! இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு முன்னோட்டமா இப்பேச்சு ? i திமுக அதிமுக இரு கட்சியினரும் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி என்று சொல்லாமல் சொல்கிறார் ! இவர் அதிமுகவில் இதே மாதிரி தான் இருந்திருப்பார் ! ஆனால் இவ்வாறு வெளிப்படையாக ஜெயலலிதாவிடம் இருந்தபோது பேசி இருந்தால் அவர் அடுத்த நாளில் காணாமல் போயிருப்பார் !

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

இப்போது அவரை அடக்குவாரில்லை ! அவர் பணமும் தேவைப்படுகிறது ! இவரை தான் ஸ்டாலின் போன 2016 தேர்தலில் அன்புநாதன் என்பவர் வீட்டில் கோடி கோடி யாக கரூரில் பணம் கைப்பற்றப்பட்ட போது அந்த பணம் செந்தில் பாலாஜி பணம் என கூப்பாடு போட்டு சி பி ஐ விசாரணை வேண்டும் என்றார் ! இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ! யாருக்கும் வெட்கமில்லை !

  • சமூக வலைத்தள வைரல் பகிர்வு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories