December 6, 2025, 3:15 AM
24.9 C
Chennai

திராவிட மிரட்டல் அராஜகம்..! அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்!

கரூர் செந்தில் பாலாஜி

“ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வரானால் 11:05 மணிக்கு நீங்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம். எந்த அதிகாரியும் தடுக்க முடியாது. தடுத்தால் அந்த அதிகாரி வேலையில் இருக்க முடியாது”
– செந்தில் பாலாஜி, கரூர் தொகுதி திமுக வேட்பாளர்

இன்று செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் காணொளி காட்சியை கண்டு அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தேன் !

கட்சி எல்லைகளை தாண்டி அது ஒரு முன்னாள் அமைச்சர் 2011 முதல் 2016 வரை அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ! அவர் இப்போது திமுகவில் கரூரில் எம் எல் ஏ சீட்டுக்காக போட்டியிடுகிறார் !

அவர் சொல்கிறார் ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்றதும் 11 .05 க்கு மாட்டுவண்டியை எடுத்துக்கொண்டு நேராக போய் அமராவதி ஆற்று படுகையில் மணல் அள்ளலாமாம் ! எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்களமாம் ! தடுத்தால் இவருக்கு போன் செய்தால் அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டாராம் ! இவர் எல்லாம் மக்கள் தொண்டரா? சமூக விரோதியா ?

என்ன ஆணவம் திமிரான பேச்சு இது ! இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு முன்னோட்டமா இப்பேச்சு ? i திமுக அதிமுக இரு கட்சியினரும் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி என்று சொல்லாமல் சொல்கிறார் ! இவர் அதிமுகவில் இதே மாதிரி தான் இருந்திருப்பார் ! ஆனால் இவ்வாறு வெளிப்படையாக ஜெயலலிதாவிடம் இருந்தபோது பேசி இருந்தால் அவர் அடுத்த நாளில் காணாமல் போயிருப்பார் !

இப்போது அவரை அடக்குவாரில்லை ! அவர் பணமும் தேவைப்படுகிறது ! இவரை தான் ஸ்டாலின் போன 2016 தேர்தலில் அன்புநாதன் என்பவர் வீட்டில் கோடி கோடி யாக கரூரில் பணம் கைப்பற்றப்பட்ட போது அந்த பணம் செந்தில் பாலாஜி பணம் என கூப்பாடு போட்டு சி பி ஐ விசாரணை வேண்டும் என்றார் ! இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ! யாருக்கும் வெட்கமில்லை !

  • சமூக வலைத்தள வைரல் பகிர்வு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories