தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

rupees to ru in tn budget 2025 - 2026

வேளாண் நிதிநிலை அறிக்கை 2025- 26

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியான ஒரு நிதிநிலை அறிக்கை ஆகவே உள்ளது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது கடந்தாண்டை விட 3000 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது விவசாயிகளுக்கான பட்ஜெட் சுமார் 50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றம் அளித்துள்ளது

ஆட்சியில் நான்காம் ஆண்டில் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை என்பதால் சிறப்பான திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வருவாயை பெருக்க ஏதுவான திட்டங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமில்லாது விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயிகள் தங்கள் தேவைகளை குறித்து கலந்தாய்வு கூட்டங்களில் அரசிடம் கொடுக்கப்பட்ட எந்த ஒரு கோரிக்கையும் சேர்க்கப்பட்டதாக தெரியவில்லை

சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள்,பயறு வகை உற்பத்தி, மலை பயிர் மேம்பாடு, சூரிய சக்தி மற்றும் இயந்திர மையமாக்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது

மூன்றுலட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி நடைபெறும் நிலையில் 35 ஹெக்டர் நிலங்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு என்பது அர்த்தமற்றது சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்ற வகையில் பயிர் காப்பீடு ஒரு ஏமாற்றம் அளிக்கக் கூடிய நிலையில் தான் உள்ளது

விவசாயம் வயலுக்கு தண்ணீர் தரக்கூடிய சி மற்றும் டி வாய்க்காலில் சுமார் 3000 கிலோமீட்டர் தூர்வாரப்படும் என அறிவித்துள்ளது ஆனால் இவைகள் பொதுப்பணி துறையின் மூலமாக தூர்வாரப்பட்டால் சிறப்பாக இருக்கும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை போன்றவற்றால் தூர்வாரப்படும் என கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது இது குறித்து அரசின் கொள்கை மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை இந்த நிதிநிலை அறிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்க கூடியதாக விவசாயிகள் உணருகிறார்கள்

வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றால் முந்திரிக்காக தனி வாரியம் அமைத்துள்ளது மற்றும் M S சாமிநாதன் விருது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்
விதை உற்பத்தியில் கவனம் கொடுத்து அவற்றை பெருக்க பாரதிய கிசான் சங்கம் வழங்கிய பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது காணும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது அதாவது விதை உற்பத்தி விவசாயிகளை அதிகப்படுத்த வேண்டும். விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளதர்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம்

  • வீரசேகரன்
    மாநில செயலாளர். பாரதீய கிசான் சங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories