தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

rupees to ru in tn budget 2025 - 2026

வேளாண் நிதிநிலை அறிக்கை 2025- 26

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியான ஒரு நிதிநிலை அறிக்கை ஆகவே உள்ளது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது கடந்தாண்டை விட 3000 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது விவசாயிகளுக்கான பட்ஜெட் சுமார் 50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றம் அளித்துள்ளது

ஆட்சியில் நான்காம் ஆண்டில் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை என்பதால் சிறப்பான திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வருவாயை பெருக்க ஏதுவான திட்டங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமில்லாது விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயிகள் தங்கள் தேவைகளை குறித்து கலந்தாய்வு கூட்டங்களில் அரசிடம் கொடுக்கப்பட்ட எந்த ஒரு கோரிக்கையும் சேர்க்கப்பட்டதாக தெரியவில்லை

சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள்,பயறு வகை உற்பத்தி, மலை பயிர் மேம்பாடு, சூரிய சக்தி மற்றும் இயந்திர மையமாக்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது

மூன்றுலட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி நடைபெறும் நிலையில் 35 ஹெக்டர் நிலங்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு என்பது அர்த்தமற்றது சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்ற வகையில் பயிர் காப்பீடு ஒரு ஏமாற்றம் அளிக்கக் கூடிய நிலையில் தான் உள்ளது

விவசாயம் வயலுக்கு தண்ணீர் தரக்கூடிய சி மற்றும் டி வாய்க்காலில் சுமார் 3000 கிலோமீட்டர் தூர்வாரப்படும் என அறிவித்துள்ளது ஆனால் இவைகள் பொதுப்பணி துறையின் மூலமாக தூர்வாரப்பட்டால் சிறப்பாக இருக்கும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை போன்றவற்றால் தூர்வாரப்படும் என கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது இது குறித்து அரசின் கொள்கை மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை இந்த நிதிநிலை அறிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்க கூடியதாக விவசாயிகள் உணருகிறார்கள்

வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றால் முந்திரிக்காக தனி வாரியம் அமைத்துள்ளது மற்றும் M S சாமிநாதன் விருது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்
விதை உற்பத்தியில் கவனம் கொடுத்து அவற்றை பெருக்க பாரதிய கிசான் சங்கம் வழங்கிய பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது காணும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது அதாவது விதை உற்பத்தி விவசாயிகளை அதிகப்படுத்த வேண்டும். விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளதர்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம்

  • வீரசேகரன்
    மாநில செயலாளர். பாரதீய கிசான் சங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories