December 6, 2025, 4:54 AM
24.9 C
Chennai

பெரும் விபத்திலிருந்து இரயிலைக் காத்த இளைஞர்கள்! குவியும் பாராட்டு!

thuth sakar
thuth sakar

இளைஞர்களின் செயலால் சரக்கு இரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்தவர்கள் ப்ரஜிவால், மனிஷா, வினோத் மற்றும் கவுரவ். இவர்கள் 4 பேரும் தங்களது இரண்டு நண்பர்கள் என 6 பேரை அழைத்துக்கொண்டு, பெல்காம் மாவட்டத்தில் உள்ள மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு (Dudhsagar Falls) சென்றுள்ளனர்.

thuth sakar 1
thuth sakar 1

இவர்கள் அங்குள்ள தண்டவாள பகுதி அருகே இருந்து நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துக்கொண்டு இருக்கும் போது, தண்டவாளத்தின் வழியே பயணம் செய்துள்ளனர்.

இதன்போது, இரயில் தண்டவாளத்தில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து கிடந்துள்ளது.

திடீரென அவ்வழியாக இரயில் வரும் சத்தமும் இவர்களுக்கு கேட்க, அது பயணிகள் இரயிலாக இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு விடுமே என்ற எண்ணத்தில், அருகேயிருந்த இரயில்வே பராமரிப்பு பணியாளருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

thuth sakar 2
thuth sakar 2

மேலும், விரைந்து செயல்பட்டு இரயிலை நிறுத்தும் பொருட்டு, அவர் அணிருந்திருந்த சிகப்பு சட்டையை கழற்றி வாங்கி இரயில் வரும் திசையை நோக்கி, இரயிலை நிறுத்தக்கூறி சட்டையை உயர்த்திப்பிடித்து அசைத்துக்கொண்டு வந்துள்ளனர்.

இளைஞர்கள் அனைவரும் சிவப்பு எச்சரிக்கை அடையாளத்துடன் ஓடி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த இரயில் ஓட்டுநர், இரயிலை விரைந்து செய்யப்பட்டு நிறுத்தியுள்ளார்.

thuth sakar 3
thuth sakar 3

ஆனால், இரயிலுக்கும் – மரம் முடிந்து கிடந்த இடத்திற்கு வெறும் 10 மீ இடைவெளி முன்புதான் இரயில் நின்றுள்ளது.

இரயிலை நிறுத்தியதும் அது பயணிகள் இரயில் இல்லை, சரக்கு இரயில் என்பதை உறுதி செய்து இளைஞர்கள் குழு நிம்மதி பெருமூச்சு விட்டது. இதனையடுத்து, இரயில் எஞ்சின் ஓட்டுநர் தகவலை இரயில் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இளைஞர்களின் விரைவான செயல் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories