பெரும் விபத்திலிருந்து இரயிலைக் காத்த இளைஞர்கள்! குவியும் பாராட்டு!

thuth sakar
thuth sakar

இளைஞர்களின் செயலால் சரக்கு இரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்தவர்கள் ப்ரஜிவால், மனிஷா, வினோத் மற்றும் கவுரவ். இவர்கள் 4 பேரும் தங்களது இரண்டு நண்பர்கள் என 6 பேரை அழைத்துக்கொண்டு, பெல்காம் மாவட்டத்தில் உள்ள மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு (Dudhsagar Falls) சென்றுள்ளனர்.

thuth sakar 1
thuth sakar 1

இவர்கள் அங்குள்ள தண்டவாள பகுதி அருகே இருந்து நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துக்கொண்டு இருக்கும் போது, தண்டவாளத்தின் வழியே பயணம் செய்துள்ளனர்.

இதன்போது, இரயில் தண்டவாளத்தில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து கிடந்துள்ளது.

திடீரென அவ்வழியாக இரயில் வரும் சத்தமும் இவர்களுக்கு கேட்க, அது பயணிகள் இரயிலாக இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு விடுமே என்ற எண்ணத்தில், அருகேயிருந்த இரயில்வே பராமரிப்பு பணியாளருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

thuth sakar 2
thuth sakar 2

மேலும், விரைந்து செயல்பட்டு இரயிலை நிறுத்தும் பொருட்டு, அவர் அணிருந்திருந்த சிகப்பு சட்டையை கழற்றி வாங்கி இரயில் வரும் திசையை நோக்கி, இரயிலை நிறுத்தக்கூறி சட்டையை உயர்த்திப்பிடித்து அசைத்துக்கொண்டு வந்துள்ளனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இளைஞர்கள் அனைவரும் சிவப்பு எச்சரிக்கை அடையாளத்துடன் ஓடி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த இரயில் ஓட்டுநர், இரயிலை விரைந்து செய்யப்பட்டு நிறுத்தியுள்ளார்.

thuth sakar 3
thuth sakar 3

ஆனால், இரயிலுக்கும் – மரம் முடிந்து கிடந்த இடத்திற்கு வெறும் 10 மீ இடைவெளி முன்புதான் இரயில் நின்றுள்ளது.

இரயிலை நிறுத்தியதும் அது பயணிகள் இரயில் இல்லை, சரக்கு இரயில் என்பதை உறுதி செய்து இளைஞர்கள் குழு நிம்மதி பெருமூச்சு விட்டது. இதனையடுத்து, இரயில் எஞ்சின் ஓட்டுநர் தகவலை இரயில் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இளைஞர்களின் விரைவான செயல் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories