December 7, 2025, 2:10 AM
25.6 C
Chennai

டில்லி மாநகராட்சி கூட்டத்தில் மூன்றாவது நாளாக டிஷ்யூம் டிஷ்யூம்..

images 89 2 - 2025

டில்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பா.ஜ.,கட்சியினர் இடையே மூன்றாவது நாளாக இன்றும் மோதல் ஏற்பட்டது. ஷூக்களால் அடித்தும், தலை முடியை பிடித்து இழுத்தும் கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தாக்குதல் நடத்தினர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுடில்லியில் மூன்று மாநகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கு டிச 4ல் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 250 வார்டுகளில், ஆம் ஆத்மி,134 இடங்களில் வென்றது.

gallerye 201512584 3250718 1 - 2025

தொடர்ந்து, 14ஆண்டுகளாக மாநகராட்சியை தன் வசம் வைத்திருந்த பா.ஜ., 104 இடங்களில் வென்றது. மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடத்துவதில் ஆனால், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க இடையே மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த பிப்22 மேயர் தேர்தல் ஒரு வழியாக நடந்தது. இதில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய், 34 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

கடந்த இரு நாட்களாக நடந்த மாநகராட்சி கூட்டம் அமளியில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் மாநகராட்சி கூட்டம் துவங்கியது. ஆம் ஆத்மி கட்சிக்கும் பா.ஜ., கவுன்சிலர்கள் இடையே தொடர் மோதல் போக்கு இருந்தது.

Tamil News large 3250718 - 2025

ஒருவரையொருவர் தங்கள் அணிந்திருந்த காலணிகள், ஷூக்களாலும் தாக்கிக்கொண்டனர். பெண் கவுன்சிலர்கள் தலைமுடியை பிடித்து இழுத்து மல்லுக்கட்டினர். சட்டடையை கிழித்துக்கொண்டனர். இந்த களேபரத்திற்கிடையே ஒரு கவுன்சிலர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக கவுன்சிலர்கள் தூக்கிச்சென்றனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியாவின் தலைநகர் டெல்லி மாநகராட்சி கூட்டம் மூன்றாவது நாளாக கவுன்சிலர்கள் இடையே நடந்து வரும் சண்டை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories