December 5, 2025, 4:50 PM
27.9 C
Chennai

யோவ்.. நீ தட்டிவுட்ட செல்போன் வெல 19 ஆயிரம் ரூவாய்யா.. புலம்பும் இளைஞன்!

sivakumar selfie - 2025

இரு தினங்களுக்கு முன் மதுரையில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் நடிகர் சிவகுமார். அப்போது, இளைஞர் ஒருவர் ஓர் ஓரமாக நின்று செல்போனை மட்டுமே பார்த்தபடி, செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், படக்கென அந்த இளைஞரின் செல்போனை ஓங்கி தட்டி விட்டார். அந்த வேகத்தில் செல்போன் அந்த இளைஞரின் கையில் இருந்து படு வேகமாக கீழே விழுந்து உடைந்தது. இதனால் அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த இளைஞர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார்.

பின்னர் அந்த செல்போனை எடுத்துப் பார்த்த போது அது படுகேவலமாக உடைந்திருந்தது. இது குறித்து பதிவு செய்த அந்த இளைஞர், எங்க அப்பா அதிமுக., கவுன்சிலரா இருந்தவரு. அந்த நிகழ்ச்சிக்கு அண்ணன் ஓபிஎஸ் வருவதா இருந்தது! அவருக்காகத்தான் அந்த நிகழ்ச்சிக்கே போனோம். ஆனா அவரு வரல. பிறகு, அமைச்சர் உதயகுமார் அண்னன் வந்தாரு. அவர் முன்னாடி நின்று செல்ஃபி எடுத்தேன். ஆனா அவரு ஒண்ணும் சொல்லல!

பிறகு சிவகுமார் வந்தார். ஒரு நடிகராச்சேன்னு செல்பி எடுக்க ஓர் ஓரமா நின்னுதான் செல்பி எடுத்தோம். அவர துன்புறுத்தவோ டிஸ்ட்ரப் செய்யவோ கூட இல்ல… ஆனா அவரு ஆவேசப் பட்டு, செல்போன தட்டி விட்டுட்டாரு… அது, கீழ வுழுந்து உடைஞ்சிடுச்சி! அது என் அண்ணனோட செல்போன் வேற… இப்போ என் அண்ணனுக்கு நான் என்னா பதில் சொல்லப் போறேன்னு தெர்ல… என்று ஒரு வீடியோ பதிவு செய்திருக்கிறார் அந்த இளைஞர்.

19 ஆயிரம் ரூவாய்க்கு… ஒரு ஐயம் வெரி சாரி.. போதும்னு முடிவு கட்டியிருப்பாங்களோ என்னவோ?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories