6 மாசத்துக்கு ஒரு தடவ ஏன் லண்டன் போற? பொண்டாடிய காசிக்கு அனுப்பிட்டு இங்க என்ன பண்ணுற?: ஸ்டாலினுக்கு தினகரனின் கேள்விகள்!

ttv dinakaran - 2026

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது! இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் பேசிய போது, திமுக., தலைவர் மு.க. ஸ்டாலினை ஒருமையில் பேசி, கேள்விகள் கேட்டார்.

பொண்டாட்டியை காசிக்கு அனுப்பிவிட்டு உன் அப்பாவிற்கு பகுத்தறிவு பகலவன்னு விருது கொடுப்ப..! நீ யாரு… உன் குடும்பம் என்ன… எல்லாம் எங்களுக்கு தெரியும் ‘திருட்டு ரயில் ஏறி ஓடி வந்த குடும்பத்தைச் சேர்ந்த நீ பேசலாமா? என்னை 420 என்கிறாய்..

6 மாசத்துக்கு ஒருக்க லண்டன் ஏன் செல்கிறாய் என்று மக்களுக்கு சொல்லு… என்று ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல் உன் சொந்த தொகுதியான திருவாரூரில் நிற்க பயந்துகொண்டு ஓடிய ஆளுதான…?! என்று டிடிவி தினகரன் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நேரடியாகவே பேசினார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் Ttv தினகரன், முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டி பழனிசாமி, புகழேந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய தினகரன் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளையும் முன்னாள் அமைச்சர் பழனிசாமி தொகுதிக்கு செய்துள்ள வளர்ச்சிப் பணிகளையும் பட்டியலிட்டார்.

திமுக அதிகார பூர்வ கட்சிப் பத்திரிகையில் தன்னைத் தாக்கி எழுதியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிடிவி தினகரன் பேசிய பேச்சுக்கள் இப்போது ஊடகங்களில் மட்டுமல்ல… சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories