சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

srinivasakalyanam singappore - 2026

சிங்கப்பூர் தெலுங்கு சமாஜம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோத்ஸவத்தை சிங்கப்பூர் ‘பாய லேபர்’ சிவன் கோயில் ஆலய வளாகத்தில் நடத்தினர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தத் திருக்கல்யாண வைபவத்தில் சுப்ரபாத சேவை முதல் ஏகாந்த சேவை வரை நிகழ்ந்த விசேஷங்களுக்கு பக்தர்கள் மிக அதிக அளவில் வந்திருந்தனர்.

srinivasakalyanam singappore2 - 2026

சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், திருமலை திருப்பதியில் நடைபெறும் உத்ஸவத்தின் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பெற்றுச் சென்றனர்.

கண்ணுக்கு விருந்தாக நடந்தேறிய இந்த உத்ஸவத்தில் கலை நிகழ்ச்சிகள், பக்தி பாடல்கள், சிறார்களின் நாட்டியம், பெண்களின் கோலாட்டம் போன்றவை சிறப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

srinivasakalyanam singappore3 - 2026

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக வருகை தந்திருந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாராவ் தெலுங்கு சமாஜத்தினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்…

பல சிரமங்களை எதிர்கொண்டு மிகக் குறுகிய கால அளவில் மிகச் சிறப்பாக கல்யாண உத்ஸவத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றிய தெலுங்கு சமாஜம் உறுப்பினர்களைப் பாராட்டினார் சுப்பாராவ்.

srinivasakalyanam singappore1 - 2026

திருமலையின் வளர்ச்சி, பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்தல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாடுபடுவதாக கூறினார் சுப்பாராவ். வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்காக மேலும் சிறந்த சேவையுடன் விரைவு தரிசனம் செய்விக்கப் பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories